Tag: Ranjith Siyambalapitiya

இரண்டாவது தவணை தொடர்பான ஐ.எம்.எப். கலந்துரையாடல் வெற்றி – இராஜாங்க அமைச்சர்

இரண்டாம் தவணையை பெற்றுக்கொள்வதற்கான ஊழியர் மட்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நோக்கில் இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றி அடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ...

Read more

கல்வி, சுகாதாரம் மற்றும் நலன்புரிச் செலவுகளுக்கு முன்னுரிமை !

2024 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவு திட்டத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் நலன்புரிச் செலவுகள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. பொருளாதாரத்தை ...

Read more

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையை இலங்கை விரைவில் பெறும் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய நம்பிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையை இலங்கை விரைவில் பெறும் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கையில் முழுமையான பொருளாதார மீட்சி ...

Read more

கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ள IMF : கடனை மீளச் செலுத்துவதிலும் பிரச்சினை என்கின்றார் நிதி இராஜாங்க அமைச்சர்

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததன் விளைவாக இலங்கை செலுத்த வேண்டிய கடனின் மொத்த தொகை கணிசமாக அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ...

Read more

இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தொடர்பாக வெளியான தகவல்கள்!

தற்போது 279 பொருட்களுக்கு மட்டுமே இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக என பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் ...

Read more

மதுபான போத்தல்களில் போலி முத்திரைகள் : நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை!

மதுபான போத்தல்களில் போலி ஸ்டிகர்களை பதித்த மதுபான நிறுவனங்களுக்கு எதிராக தற்போது வரையில் 52 மில்லியன் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ...

Read more

வாகன இறக்குமதி தொடர்பாக வெளியான விசேட தகவல்!

வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதன் பின்னர் விசேட தேவைகளுக்காக மாத்திரம் வாகனங்களை நாட்டிற்குள் கொண்டு வர அனுமதிக்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார். யட்டியந்தோட்டை ...

Read more

15-ம் திகதிக்கு பின்னர் ரூபாயின் பெறுமதி மீண்டு அதிகரிக்கும்

எதிர்வரும் மாதம் 15ஆம் திகதி முதல் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டு அதிகரிக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். வழங்கல் ...

Read more

இறக்குமதி பொருட்கள் தொடர்பில் அதிரடி அறிவிப்பு

மேலும் 300 அத்தியாவசியப் பொருட்களின் மீது விதிக்கப்பட்டிருந்த  இறக்குமதி கட்டுப்பாடுகள் எதிர்வரும் வாரங்களில் தளர்த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ ...

Read more

வருமானத்தை மேம்படுத்துவதற்கான எதிர்கால வேலைத்திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு!

இலங்கையில் வருமானத்தை மேம்படுத்துவதற்கான எதிர்கால வேலைத்திட்டம் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இதனை சமர்பிக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ...

Read more
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist