கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
நாடாளுமன்றம் அமர்வுகள் நாளை ஆரம்பம்!
2024-05-06
இரண்டாம் தவணையை பெற்றுக்கொள்வதற்கான ஊழியர் மட்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நோக்கில் இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றி அடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ...
Read more2024 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவு திட்டத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் நலன்புரிச் செலவுகள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. பொருளாதாரத்தை ...
Read moreசர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையை இலங்கை விரைவில் பெறும் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கையில் முழுமையான பொருளாதார மீட்சி ...
Read moreடொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததன் விளைவாக இலங்கை செலுத்த வேண்டிய கடனின் மொத்த தொகை கணிசமாக அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ...
Read moreதற்போது 279 பொருட்களுக்கு மட்டுமே இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக என பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் ...
Read moreமதுபான போத்தல்களில் போலி ஸ்டிகர்களை பதித்த மதுபான நிறுவனங்களுக்கு எதிராக தற்போது வரையில் 52 மில்லியன் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ...
Read moreவாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதன் பின்னர் விசேட தேவைகளுக்காக மாத்திரம் வாகனங்களை நாட்டிற்குள் கொண்டு வர அனுமதிக்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார். யட்டியந்தோட்டை ...
Read moreஎதிர்வரும் மாதம் 15ஆம் திகதி முதல் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டு அதிகரிக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். வழங்கல் ...
Read moreமேலும் 300 அத்தியாவசியப் பொருட்களின் மீது விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் எதிர்வரும் வாரங்களில் தளர்த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ ...
Read moreஇலங்கையில் வருமானத்தை மேம்படுத்துவதற்கான எதிர்கால வேலைத்திட்டம் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இதனை சமர்பிக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.