Tag: Ranjith Siyambalapitiya

அரசியல் இலாபத்துடன் செயற்படும் தரப்பினா் குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும் – ரஞ்சித்!

நாட்டில் பொருளாதாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் கொள்கைகளில் மாற்றம் மேற்கொண்டால் நாடு மீண்டும் வீழ்ச்சியடையும் என சர்வதேச நாணய நிதியம் கருதுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ...

Read moreDetails

மேலும் 14 துறைகளுக்கு வரி அறவிடத் தீர்மானம்!

இதுவரையில் கவனம் செலுத்தாத  மேலும் 14 துறைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி அவற்றிலிருந்து வரியினை அறவிடத் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலையில் ...

Read moreDetails

கடன்மறுசீரமைப்பின் மூலம் கிடைக்கப்பெறும் பலாபலன்கள் நாட்டு மக்களைச் சென்றடையும்!

கடன்மறுசீரமைப்பின் ஊடாக மீண்டும் சர்வதேசத்தில் இலங்கையின் நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நிதிராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார் கடன்மறுசீரமைப்பு தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அமைச்சர்   இதனைக்  குறிப்பிட்டார். ...

Read moreDetails

வாகன இறக்குமதி – இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள விசேட தகவல்!

எதிர்காலத்தில் வாகன இறக்குமதி தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாட்டில் கடந்த காலங்களில் கடன் ...

Read moreDetails

சம்பள விவகாரம் : முரண்பட்டால் கம்பனிகளின் ஒப்பந்தம் இரத்து?

தொழிலாளர்களுக்காக உயர்த்தப்பட்ட சம்பளத்தை வழங்க முடியாத விடயம் கம்பனிகளின் உள்ளக பிரச்சினையாக இருந்தால் அந்த நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களை இரத்து செய்து புதிய முதலீட்டாளர்களக்கு வழங்க அரசாங்கம் தயாராக ...

Read moreDetails

கலால் உரிமம் வழங்கும் செயற்பாட்டினை அரசாங்கம் நிறுத்தவில்லை -ரஞ்சித் சியம்பலாபிட்டிய

நாட்டில் கலால் உரிமம் வழங்கும் செயற்பாட்டினை இதுவரையில் அரசாங்கம் நிறுத்தவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இது குறித்து  நிதி இராஜாங்க அமைச்சர் ...

Read moreDetails

புதிதாக இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான பண்டவரி குறைக்கப்பட மாட்டாது!

"புதிதாக இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான விசேட பண்டவரி குறைக்கப்பட மாட்டாது"  என நிதிராஜங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாட்டில் பெரிய ...

Read moreDetails

அரிசி மற்றும் வெங்காயத்துக்கான விசேட பண்டவரி குறைப்பு!

அரிசி மற்றும் வெங்காயத்துக்கான விசேட பண்டவரி குறைக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, இளஞ்சிவப்பு நிறத்திலான பெரிய வெங்காயத்திற்கு விதிக்கப்பட்டிருந்த வரி, 10 ...

Read moreDetails

2025 ஆம் ஆண்டில் புதிய சொத்து வரியை அறிமுகப்படுத்த நடவடிக்கை!

2025 ஆம் ஆண்டில் புதிய சொத்து வரியை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ...

Read moreDetails

வரி இலக்கம் திறக்கும் திட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு : அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய!

சில நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் தொழிநுட்பச் சிக்கல்கள் காரணமாக அரச நிறுவனங்களில் வரி இலக்கம் திறக்கும் திட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist