Tag: #russia ukraine

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 13 பேர் பலி!

உக்ரைனில் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிகாரிகள் முதன்முறையாக துருக்கியில், கடந்த வாரம் பேச்சுவார்தையின் ...

Read moreDetails

உக்ரைனிய படையினர் ஊடுருவித் தாக்குதல் – பாாிய இழப்பைச் சந்தித்த ரஷ்ய இராணுவம்!

உக்ரைனிய படையினர் எல்லையை கடந்து ரஸ்யாவிற்குள் நுழைந்து தாக்குதல் மேற்கொண்டதில், ரஷ்ய இராணுவத்தினருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை அடுத்து, அபாயப் பகுதிகளில் உள்ள ...

Read moreDetails

உக்ரைன் ஜனாதிபதி – டிரம்ப் விசேட தொலைபேசி உரையாடல்!

ரஷ்ய பயங்கரவாதத்திற்கு எதிரான எங்களுடைய திறனை வலுப்படுத்த உதவியமைக்கு அமெரிக்காவுக்கு உக்ரைன் எப்போதும் நன்றியுடன் இருக்கும் என ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பரில் ஜனாதிபதி ...

Read moreDetails

உக்ரேன் முன்னோக்கி செல்வது உறுதி : மேலும், ஆயுதங்களை வழங்குவோம் – அமெரிக்க ஜனாதிபதி

உக்ரைனுக்கு மேலும், ஆயுதங்களை வழங்குவோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். நேட்டோ அமைப்பின் 75 ஆவது ஆண்டு விழாவையொட்டி, அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் நேட்டோ ...

Read moreDetails

இந்திய – இலங்கை நல்லுறவை சீர்குலைக்கும் மெல்கம் ரஞ்சித் – சிவசேனா அமைப்பு குற்றச்சாட்டு!

இந்திய - இலங்கை நல்லுறவை சீர்குலைக்கும் விதமாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை செயற்படுவதாக தமிழ்நாடு சிவசேனா அமைப்பின் மாநில செயல் தலைவர் க.சசிகுமார் ...

Read moreDetails

அமொிக்கா நினைத்தாலும் புட்டின் தாக்குதலை நிறுத்தமாட்டாா் – உக்ரேனிய ஜனாதிபதி!

ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ள போர்நிறுத்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டாலும் அவர் தனது இராணுவ தாக்குதலை நிறுத்தமாட்டார் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். நேட்டோ அமைப்பில் உக்ரைன் ...

Read moreDetails

கிராம உத்தியோகத்தர்கள் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பின்னர் கிராம உத்தியோகத்தர்களின் புதிய சேவை யாப்பு அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக்க ...

Read moreDetails

ரஷ்ய இராணுவத்தில் சேர்க்கப்பட்ட இரு இந்தியர்கள் உயிரிழப்பு!

ரஷ்ய இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட இரு இந்தியர்கள் உக்ரைன் போரில் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இவ் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், ...

Read moreDetails

ரஷ்யாவிடமிருந்து கார்கிவ் பிராந்தியத்தின் சில பகுதிகள் மீட்பு – உக்ரேன் ஜனாதிபதி தெரிவிப்பு!

ரஷ்ய இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டிருந்த கார்கிவ் பிராந்தியத்தின் சில பகுதிகள் தற்போது, தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீர் ஷெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...

Read moreDetails

ரஷ்யாவிற்கு விரையும் தூதுக்குழு : ஜனாதிபதி விசேட பணிப்புரை!

இலங்கையிலிருந்து விரைவாக ரஷ்யாவிற்கு உயர்மட்ட அரச தூதுக்குழுவொன்றை அனுப்புமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வெளிவிவகார இராஜாங்க ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist