முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்யும் எந்தவொரு யோசனையிலும் தான் கைச்சாத்திடவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று ஆற்றிய விசேட ...
Read moreDetailsஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராகவும், ரஞ்சித் மத்தும பண்டார பொதுச் செயலாளராகவும் செயற்படுவதைத் தடுக்குமாறு கோரிய இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் ...
Read moreDetailsநாட்டை வங்குரோத்து நிலைக்கு உட்படுத்தியதாக நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நபர்களின் குடியுரிமையை இரத்து செய்வதற்கு விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் ...
Read moreDetailsநாட்டில் நடைபெறவிருந்த 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ணத் தொடர், தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக ஐ.சி.சி.யிடமும் இலங்கை கிரிக்கெட் சபையிடமும் ஜனாதிபதி உரிய விளக்கத்தைக் கோர வேண்டும் ...
Read moreDetailsஎதிர்க்கட்சித் தலைவரின் உரைக்கு இடையூறு ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல வலியுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ...
Read moreDetailsபொருளாதார குற்றவாளிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள தரப்பினருக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விசேட உரையாற்றியிருந்தார். ...
Read moreDetailsவிரைவான பொருளாதார வளர்ச்சியுடன், அடுத்த வருடத்தில் தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்த தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ...
Read moreDetailsசீனிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதற்கிணங்க சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாக ...
Read moreDetailsபொருளாதார குற்றவாளிகள் என உயர்நீதிமன்றினால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களின் குடியுரிமையை இரத்து செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் ...
Read moreDetailsகிரிக்கெட் சபை கொள்ளையடித்துள்ளது என்பதை ஒட்டுமொத்த நாடும் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், அந்தக் கொள்ளைக் கூட்டத்தை பாதுகாக்க கோப் குழுவின் தலைவர் நடவடிக்கை எடுத்து வருகிறார் என ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.