Tag: SJB

சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய விசாரணைகள் அவசியம் : ஐக்கிய மக்கள் சக்தி!

ஈஸ்டர் தாக்குதல் விடயத்தில் எதிர்க்கட்சியினரின் கொள்கையிலேயே நாட்டின் பெரும்பான்மையான மக்களும் இருக்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக ...

Read moreDetails

மதுபான போத்தல்கள் விடயத்தில் அரசியல் தலையீடுகள் : எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு!

போலி மதுபான போத்தல்கள் விடயத்தில் காணப்படும் அரசியல் தலையீடுகள் குறித்து குற்றப்புலனாய்வு சட்டம் ஊடாகவே பரீசீலனை செய்யப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை ...

Read moreDetails

நரேந்திர மோடியிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் : லக்ஷ்மன் கிரியெல்ல!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை முன்னுதாரணமாக் கொண்டு, ஜனாதிபதி செயற்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல வலியுறுத்தினார். கொழும்பில் எதிர்க்கட்சித் ...

Read moreDetails

மனிதாபிமானமற்ற முதலாளித்துவமே நாட்டில் நிலவுகின்றது : சஜித் பிரேமதாச!

மக்களை ஒடுக்கி அரச பயங்கரவாதத்தை முன்னெடுத்து வரும் தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துடன் எந்தவித உடன்பாடோ அல்லது இணக்கப்பாடோ இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ...

Read moreDetails

அரசியல் காய்நகர்த்தலுக்கே ஜனாதிபதி 13 ஐ கையிலெடுத்துள்ளார் : ஐக்கிய மக்கள் சக்தி!

நாடாளுமன்றில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு உரியது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் மத்தும பண்டார ...

Read moreDetails

சுகாதாரசேவை மீதான நம்பிக்கையை ஜனாதிபதி மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் : ஐக்கிய மக்கள் சக்தி!

இலவச சுகாதார சேவை மீது மக்களுக்கு இல்லாமல் போயுள்ள நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் ...

Read moreDetails

நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதால் மரண அச்சுறுத்தல் : ஐக்கிய மக்கள் சக்தி!

சுகாதாரத்துறையில் இடம்பெறும் இந்த மாபியாவுக்கு எதிராக குரல் கொடுப்பதன் காரணமாக தமக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ...

Read moreDetails

ஐக்கிய தேசியக் கட்சியை பொதுஜன பெரமுனவினர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் : திஸ்ஸ அத்தநாயக்க!

எதிர்வரும் காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சி நிச்சயமாக தோல்வியடையும் என்பதால் அவர்களை மொட்டுக் கட்சியினர் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க ...

Read moreDetails

மஹிந்த ராஜபக்ஷ என்பவர் விற்க முடியாத குப்பை : ஐக்கிய மக்கள் சக்தி!

மஹிந்த ராஜபக்ஷ என்பவர் விற்க முடியாத குப்பைக் கூடமாகிவிட்டார். இனியும் இவரை வைத்து அரசியல் செய்ய முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் ...

Read moreDetails

மீண்டும் ரணிலை ஜனாதிபதியாக்கப் போவதில்லை : பொதுஜன பெரமுன உறுதி!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் மட்டுமே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் ...

Read moreDetails
Page 9 of 12 1 8 9 10 12
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist