பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
2025-03-14
சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது மீளாய்வு!
2025-04-07
13 இற்கு எதிரான தரப்பினரை அருகில் வைத்துக் கொண்டு, இருக்கும் நல்லிணக்கத்தையும் இல்லாது செய்யவே ஜனாதிபதி முற்படுகிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார். கொழும்பில் ...
Read moreDetailsசிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு அரசியலுக்கு அப்பாற் சென்று தீர்வொன்றை வழங்க வேண்டும் என்பதுதான் ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடாக இருக்கின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜேயமுனி ...
Read moreDetails13 ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் அதிகாரப் பகிர்வு ஒரே மாதிரியாக இருக்க வேண்டியதில்லை என சிரேஷ்ட ஊடவியலாளர் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் ...
Read moreDetailsநாட்டில் பிரிவினை வேண்டும் என்று கோரும் தரப்புக்களின் நிலைப்பாடு இன்னமும் மாறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் ...
Read moreDetailsஜனாதிபதி குறுகிய கால அரசியல் இலாபங்களைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றமை மிகவும் தெளிவான உண்மையாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே ...
Read moreDetailsதெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பொலித்தீனை பயன்படுத்துவதற்கு பதிலாக அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் மாற்று வழிகள் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற சுற்றாடல் தொடர்பான துறைசார் ...
Read moreDetailsகடனைப் பெற்றுக் கொண்டும், சொத்துக்களை விற்றும் நாட்டின் பொருளாதாரத்தை ஒருபோதும் ஸ்திரப்படுத்த முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் ...
Read moreDetailsசுகாதார அமைச்சருக்கு எதிராக கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு முதுகெலும்புள்ள அனைத்து ஆளும் தரப்பு உறுப்பினர்களும் ஆதரவளிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன வேண்டுகோள் விடுத்துள்ளார். ...
Read moreDetailsசரத் வீரசேகர தற்போது ஒரு மனநோயாளி போன்று உலாவிக்கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தின் ...
Read moreDetailsநம்பிக்கையில்லா பிரேரணையை வெகுவிரைவில் கொண்டு வரும்படியும் அதனை எதிர்கொள்வதற்குத் தான் தயாராக இருப்பதாகவும் சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.