Tag: SJB

நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழு விசேட கலந்துரையாடல்!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழு கூடவுள்ளது. குறித்த கலந்துரையாடல் இந்த ...

Read moreDetails

நாட்டில் மனிதாபிமான அவலம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது : சஜித் பிரேமதாச!

மக்கள் கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் நேரத்தில், நாட்டில் ஆட்சி ஒன்றே இல்லை என்ற அளவுக்கு திருட்டு, மோசடி, ஊழல் தலைதூக்கியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ...

Read moreDetails

இருக்கும் நல்லிணக்கத்தையும் இல்லாது செய்யவே ஜனாதிபதி முயற்சிக்கின்றார் : விமல் வீரவன்ஸ!

13 இற்கு எதிரான தரப்பினரை அருகில் வைத்துக் கொண்டு, இருக்கும் நல்லிணக்கத்தையும் இல்லாது செய்யவே ஜனாதிபதி முற்படுகிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார். கொழும்பில் ...

Read moreDetails

அரசியலுக்கு அப்பாற் சென்று தீர்வொன்றை வழங்க வேண்டும் : ஐக்கிய மக்கள் சக்தி!

சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு அரசியலுக்கு அப்பாற் சென்று தீர்வொன்றை வழங்க வேண்டும் என்பதுதான் ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடாக இருக்கின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜேயமுனி ...

Read moreDetails

அதிகாரங்களை சமமாக பகிர்ந்தளிக்க வேண்டிய அவசியமில்லை : விக்டர் ஐவன்!

13 ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் அதிகாரப் பகிர்வு ஒரே மாதிரியாக இருக்க வேண்டியதில்லை என சிரேஷ்ட ஊடவியலாளர் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் ...

Read moreDetails

பிரிவினைவாதிகளின் நிலைப்பாடு இன்னமும் மாறவில்லை : ரஞ்சித் பண்டார!

நாட்டில் பிரிவினை வேண்டும் என்று கோரும் தரப்புக்களின் நிலைப்பாடு இன்னமும் மாறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் ...

Read moreDetails

குறுகிய கால அரசியல் இலாபங்களைப் பெற்றுக்கொள்ளவே ஜனாதிபதி முயற்சி : சஜித் குற்றச்சாட்டு!

ஜனாதிபதி குறுகிய கால அரசியல் இலாபங்களைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றமை மிகவும் தெளிவான உண்மையாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே ...

Read moreDetails

தெஹிவளை மிருகக்காட்சிச்சாலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பொலித்தீனை பயன்படுத்துவதற்கு பதிலாக அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் மாற்று வழிகள் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற சுற்றாடல் தொடர்பான துறைசார் ...

Read moreDetails

நாட்டின் சொத்துக்களை விற்று பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடியாது : எஸ்.எம்.மரிக்கார்!

கடனைப் பெற்றுக் கொண்டும், சொத்துக்களை விற்றும் நாட்டின் பொருளாதாரத்தை ஒருபோதும் ஸ்திரப்படுத்த முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் ...

Read moreDetails

நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு முதுகெலும்புள்ளவர்கள் ஆதரவளிக்க வேண்டும் : காவிந்த ஜயவர்த்தன!

சுகாதார அமைச்சருக்கு எதிராக கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு முதுகெலும்புள்ள அனைத்து ஆளும் தரப்பு உறுப்பினர்களும் ஆதரவளிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன வேண்டுகோள் விடுத்துள்ளார். ...

Read moreDetails
Page 10 of 12 1 9 10 11 12
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist