Tag: SJB

சீண்டிப் பார்க்க வேண்டாம் : சரத் வீரசேகரவிற்கு செல்வம் அடைக்கலநாதன் கடும் எச்சரிக்கை!

சரத் வீரசேகர தற்போது ஒரு மனநோயாளி போன்று உலாவிக்கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தின் ...

Read moreDetails

நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ளத் தயார் : அமைச்சர் ஹெகலிய!

நம்பிக்கையில்லா பிரேரணையை வெகுவிரைவில் கொண்டு வரும்படியும் அதனை எதிர்கொள்வதற்குத் தான் தயாராக இருப்பதாகவும் சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் ...

Read moreDetails

சுகாதாரத்துறைக்கு எதிராக சதித்திட்டம் : அமைச்சர் ஹெகலிய!

இலவச சுகாதாரத்துறைக்கு எதிரான சதித்திட்டமாகவே குற்றச்சாட்டுக்களை பார்ப்பதாக சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் குறித்து அவர் ...

Read moreDetails

அரசாங்கத்தின் கூட்டுச் சதி முயற்சிகளை முறியடிப்போம் : எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச!

ஜனநாயகத்தை அழிக்க இந்த அரசாங்கம் எடுக்கும் கூட்டுச் சதி முயற்சிகள் சகலதையும் முறியடிக்க நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக ...

Read moreDetails

வைத்தியசாலை உயிரிழப்புக்களின் பின்னணியில் பாரிய சதித்திட்டம் : பொதுஜன பெரமுன!

தரமற்ற மருந்துகளால் நாட்டில் உயிரிழப்புக்கள் இடம்பெறுவதாகக் கூறப்படும் சம்பவங்களின் பின்னணியில் பாரியதொரு சதித்திட்டம் உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் ...

Read moreDetails

வெற்றிபெற முடியாதென்பதால்தான் தேர்தலை அரசாங்கம் பிற்போட்டுள்ளது : ஐக்கிய மக்கள் சக்தி!

தங்களுக்கு வெற்றி கிடைக்காது என்ற காரணத்தினால்தான், உள்ளுராட்சி மன்றத் தேர்தலை அரசாங்கம் பிற்போட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் ...

Read moreDetails

வீழ்ச்சியடைந்துள்ள ஆடைதொழிற்துறையினை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை : திஸ்ஸ அத்தநாயக்க!

நாட்டில் கடந்த 6 மாதங்களில் மட்டும் ஆடைதொழிற்துறையின் வருமானம் 1.9 பில்லியனால் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அரசாங்கம் இதுதொடர்பாக எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ...

Read moreDetails

டெங்கு ஒழிப்பு அதிகாரிகளின் நியமனங்களை நிரந்தரமாக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை!

டெங்கு ஒழிப்பு அதிகாரிகளின் நியமனங்களை நிரந்தரமாக்க, ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் ...

Read moreDetails

ஊழியர் சேமலாப நிதியத்திற்கு நிகழப்போவது என்ன? : ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி!

யுத்தம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் கூட ஞாயிற்றுக்கிழமைகளில் நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெற்றதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். அவ்வாறிருக்கையில் தேசிய ...

Read moreDetails

தொடர்ச்சியான விடுமுறையின் பின்னணியில் சதி : ஐக்கிய மக்கள் சக்தி!

வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை வழங்கும் செயற்பாட்டின் பின்னணியில், அரசாங்கம் ஏதோ ஒரு விடயத்தை மூடிமறைக்க முற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் ...

Read moreDetails
Page 11 of 12 1 10 11 12
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist