Tag: SL Police

இலஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரிகள் இருவர் கைது!

இலஞ்சம் கோரியமை, அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ்  உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோரை  நேற்று (01) இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவின் ...

Read moreDetails

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுக்கும் போராட்டத்தை தடுக்க பொலிஸார் முயற்சி!

தேசிய சுதந்திர தினமான நாளை தினத்தில் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்களை தடுப்பதற்கு பொலிஸார் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அந்தவகையில் மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தேசிய ...

Read moreDetails

மட்டக்களப்பு நீதிமன்றத்திற்குப் பலத்த பாதுகாப்பு!

மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதியைக் குண்டுவைத்துத் தகர்க்கப்  போவதாக நேற்று வந்த தொலை பேசி அச்சுறுத்தலையடுத்து அப்பகுதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நீதிமன்ற கட்டிட ...

Read moreDetails

அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள பதில் பொலிஸ்மா அதிபர்!

எதிர்வரும் காலங்களில் பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்யப்படும் முறைப்பாடுகள் தொடர்பாக  அன்றைய தினமே விசாரணை ஆரம்பிக்கப்பட்டு 48 மணித்தியாலங்களுக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பதில் பொலிஸ்மா ...

Read moreDetails

புதிய அரசாங்கத்தின் கீழ் பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவு?

புதிய அரசாங்கத்தின் கீழ் பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக அரசாங்க உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 36 வருடங்களாக ...

Read moreDetails

பல்கலைக்கழகங்களைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு!

பல்கலைக்கழகங்களைச்  சுற்றியுள்ள பகுதிகளில் பொலிஸாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை ...

Read moreDetails

இரகசிய பொலிஸ் பாதுகாப்பில் ‘மிதிகம ருவான்‘

டுபாயில் கைது செய்யப்பட்ட மிதிகம ருவான் என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல் கும்பலைச் சேர்ந்த சந்தேக நபர் தொடர் இரகசிய பொலிஸ் பாதுகாப்பில் தங்கவைக்கப்பட்டுள்ளார். பாதாள உலகத் ...

Read moreDetails

மே தினம்: பாதுகாப்புக் கடமையில் 10,000 பொலிஸார்!

மே தினத்தை முன்னிட்டு இடம்பெறவுள்ள பேரணிகள் மற்றும் கூட்டங்கள் காரணமாக கொழும்பில் 10,000 பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

யாழில் பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக முறைப்பாடு!

சுவிஸ்ஸில் வசிக்கும் யாழைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் மீது பொலிஸ் நிலையத்தில்  ...

Read moreDetails

பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு நற்செய்தி!

இன்று முதல் பொலிஸாருக்கு உணவு மற்றும் தங்குமிட கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி  முதல் கட்டமாக அடுத்த ஆறு மாதங்களுக்கான கொடுப்பனவையும், அடுத்த கட்டத்தில் நிலுவைத் தொகையுடன் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist