Tag: SL Police

நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில் 664 பேர் கைது!

நாடு முழுவதும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு விசேட நடவடிக்கையின் கீழ், நேற்று 664 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதன்போது ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் நூற்றுக்கணக்கானோர் கைது!

பல்வேறு குற்றச் செயல்கள்  தொடர்பாக நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 25,573 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் குற்றவியல் ...

Read moreDetails

இலங்கை பொலிஸ் கலாசார பிரிவின் பதில் பணிப்பாளர் சதீஸ் கமகே கைது!

இலங்கை பொலிஸ் கலாசார பிரிவின் பதில் பணிப்பாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஸ் கமகே இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். ...

Read moreDetails

மகளிர் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான அழகுக் கலை நிலையம் திறப்பு!

கொழும்பு, திம்பிரிகஸ்யாயவில் உள்ள பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில்(Police Field Force Headquarters ) புதிதாக மேம்படுத்தப்பட்ட 'ரு சிரி' எனப்படும்  அழகுக் கலை  நிலையம், நேற்று  ...

Read moreDetails

பொலிஸாருக்கான உத்தியோகபூர்வ இல்லங்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

ஒரு பொலிஸ் உத்தியோகபூர்வ இல்லத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கான தங்கும் காலம் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

இலஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரிகள் இருவர் கைது!

இலஞ்சம் கோரியமை, அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ்  உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோரை  நேற்று (01) இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவின் ...

Read moreDetails

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுக்கும் போராட்டத்தை தடுக்க பொலிஸார் முயற்சி!

தேசிய சுதந்திர தினமான நாளை தினத்தில் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்களை தடுப்பதற்கு பொலிஸார் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அந்தவகையில் மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தேசிய ...

Read moreDetails

மட்டக்களப்பு நீதிமன்றத்திற்குப் பலத்த பாதுகாப்பு!

மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதியைக் குண்டுவைத்துத் தகர்க்கப்  போவதாக நேற்று வந்த தொலை பேசி அச்சுறுத்தலையடுத்து அப்பகுதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நீதிமன்ற கட்டிட ...

Read moreDetails

அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள பதில் பொலிஸ்மா அதிபர்!

எதிர்வரும் காலங்களில் பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்யப்படும் முறைப்பாடுகள் தொடர்பாக  அன்றைய தினமே விசாரணை ஆரம்பிக்கப்பட்டு 48 மணித்தியாலங்களுக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பதில் பொலிஸ்மா ...

Read moreDetails

புதிய அரசாங்கத்தின் கீழ் பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவு?

புதிய அரசாங்கத்தின் கீழ் பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக அரசாங்க உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 36 வருடங்களாக ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist