Tag: SL

நிக்கவெரட்டிய களஞ்சியசாலையில் அரிசி காணாமல் போனமை தொடர்பில் விசாரணை

நிக்கவெரட்டிய, பொல்கஹவெல, மஹவ மற்றும் ஆனமடுவ ஆகிய அரச அரிசி களஞ்சியசாலைகளில் இருந்து 2022 ஆம் ஆண்டுக்கான 30 இலட்சம் கிலோ அரிசி காணாமல் போனமை தொடர்பில் ...

Read moreDetails

வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து நலன்புரி நிலையங்களும் மூடப்படும்-பிரசன்ன ரணதுங்க!

யுத்தத்தின் போது வடக்கு, கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த அனைத்து நலன்புரி நிலையங்களும் இவ்வருடம் மூடப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் ...

Read moreDetails

சுதந்திரக் கட்சியின் அரசியல் பீடக் கூட்டம் சட்டவிரோதமானது- துஷ்மந்த மித்ரபால!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தலைமையில் சுதந்திரக் கட்சியின் சிரேஷ்டர்கள் குழு இன்று நடத்திய அரசியல் பீடக் கூட்டம் சட்டவிரோதமானது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ...

Read moreDetails

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்று மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை, மன்னார் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது ...

Read moreDetails

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கோப்புகள் தொடர்பில் விசாரணை!

கொழும்பு டாலி வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திலிருந்து பல முக்கிய கோப்புகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் ...

Read moreDetails

தென்கொரிய பிரதமரை சந்தித்தார் பிரதமர் தினேஷ் குணவர்தன!

தென்கொரிய பிரதமர் ஹான் டக்சூ மற்றும் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு தென்கொரியாவின் சியோலில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது கொரியப் ...

Read moreDetails

சஜித் பிரேமதாச தலைமையில் புதிய கூட்டணி!

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதனுடன் இணைந்து செயற்படும் கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. அதன்படி இன்று வெள்ளிக்கிழமை இதற்கான புரிந்துணர்வு ...

Read moreDetails

இலங்கையில் வாய் புற்று நோயினால் தினமும் மூன்று பேர் உயிரிழப்பு-விசேட வைத்தியர்!

இலங்கையில் வாய் புற்று நோயினால் தினமும் மூன்று பேர் உயிரிழப்பதாக மஹரகம வாய் சுகாதார நிறுவனத்தின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் நிலந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வாய் ...

Read moreDetails

​​நாட்டில் பாதுகாப்பை உறுதிப்படுத்த விரிவான வேலைத்திட்டம்-ஜனாதிபதி!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையின் போது அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஏனைய அரச சேவைகளை தொடர்ந்தும் பேணுவதற்கான முறையான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ...

Read moreDetails

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு அழைப்பாணை!

தலைமை பொலிஸ் பரிசோதகர் சிலருக்கு இடமாற்றம் வழங்கியமை தொடர்பில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது அதன்படி சில அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் ...

Read moreDetails
Page 27 of 38 1 26 27 28 38
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist