Tag: SL

அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெற்ற 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார். அதன்படி அவர் ஜனாதிபதி நேற்று  இரவு கட்டுநாயக்க ...

Read moreDetails

மீண்டும் மின் கட்டணம் தொடர்பில் அறிவிப்பு!

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் இம்மாத இறுதிக்குள் மின் கட்டணத்தை குறைக்க முடியும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 663 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், இன்று  (சனிக்கிழமை) அதிகாலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 663 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் ...

Read moreDetails

வானிலை தொடர்பில் அறிவிப்பு!

இன்று (சனிக்கிழமை) நாடு முழுவதும்  சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் ...

Read moreDetails

புத்தளம் – ஆனமடுவ பகுதியில் துப்பாக்கி பிரேயோகம்!

புத்தளம் - ஆனமடுவ, தட்டேவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் சம்பத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் ஆனமடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே ...

Read moreDetails

இலங்கையின் இணைய பாதுகாப்பு சட்டம் தொடர்பில் பிரித்தானியாவின் கருத்து!

இலங்கையின் இணைய பாதுகாப்பு சட்டத்தை உன்னிப்பாக அவதானிக்கப் போவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஆன் மேரி டிரெவெல்யான் இதனை நாடாளுமன்றத்தில் ...

Read moreDetails

இந்தியா நம்பகத்தன்மை மிக்க சகாவாக விளங்கும் – அநுரவிடம் ஜெய்சங்கர் தெரிவிப்பு!

இந்திய அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ அழைப்பின் பேரில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள் இன்று இந்தியாவிற்குச் சென்றுள்ளனர். இதன் ஒரு அங்கமாக ...

Read moreDetails

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில்  (சனிக்கிழமை) இன்றும் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டங்களில்  மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் ...

Read moreDetails

விசேட சுற்றிவளைப்பில் 703 சந்தேக நபர்கள் கைது!

பொலிஸாரின் விசேட போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் கீழ், கடந்த 24 மணித்தியாலங்களில் 703 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் பரிந்துரைக்கப்பட்ட ...

Read moreDetails

மீண்டும் மின்சார கட்டணத்தில் மாற்றமா? மின்சார பொறியியலாளர்கள் சங்கம்!

புதிய மின்சார சட்டத்தின் பல சரத்துகளை மாற்றாவிட்டால் மின்சார கட்டணம் மேலும் அதிகரிக்கலாம் என இலங்கை மின்சார சபையின் மின்சார பொறியியலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. அதன்படி இடைநிறுத்தப்பட்ட ...

Read moreDetails
Page 34 of 38 1 33 34 35 38
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist