இராணுவ வீரர் வீட்டில் ஆயுதங்கள் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள்!
பொலன்னறுவை ஹிங்குராக்கொட பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவரின் வீட்டில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொலன்னறுவை மாநில புலனாய்வு ...
Read moreDetails











