Tag: Sri Lanka

இந்திய கடற்படை பதவிநிலை பிரதானிக்கும் இராணுவத் தளபதிக்கும் இடையில் விசேட சந்திப்பு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந்திய கடற்படை பதவிநிலை பிரதானி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் குழு 2025 செப்டம்பர் 22, அன்று ...

Read moreDetails

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

போதைப்பொருள் கடத்தல்காரர்களின் நடவடிக்கையில் சிக்காமல் இருப்பது எப்படி என்பது தொடர்பில் கடற்றொழிலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் ...

Read moreDetails

அருண ஜெயசேகர தொடர்பில் சபையில் கேள்வி எழுப்பிய சஜித் பிரேமதாச!

பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜெயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரிப்பதற்கான காரணங்களை சபையில் முன்வைக்குமாறு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து சஜித் ...

Read moreDetails

ஜக்கிய தேசிய கட்சியுடன் எந்த கூட்டணியும் செய்து கொள்ளப் போவதில்லை!-ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திட்டவட்டம்

ஜக்கிய தேசிய கட்சியுடன் எந்த கூட்டணியும் செய்து கொள்ளப்போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் அறிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் ...

Read moreDetails

முறையற்ற சொத்து சேகரிப்பு – மஹிந்த உட்பட அவரது குடும்பத்தினருக்கு எதிராக சிஜடியில் முறைப்பாடு!

முறையற்ற சொத்து சேகரிப்பு மற்றும் அரச நிதி முறைகேடாக பயன்படுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் ...

Read moreDetails

ஆசியக் கிண்ண சூப்பர் 4 சுற்று: பாகிஸ்தான் – இலங்கை அணிகள் இன்று மோதல்

17-வது ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடர் டுபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகின்றது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள நடப்பு சம்பியனான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ...

Read moreDetails

வலுசக்தி இறையாண்மையை உறுதி செய்வதே அரசாங்கத்தின் நிலைப்பாடு ! -ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டின் வலுசக்தி இறையாண்மையை அரசாங்கம் எப்போதும் பாதுகாத்து வருவதாகவும், எந்தவொரு சூழ்நிலையிலும் மின்சாரத் துறையை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் ஜனாதிபதி ...

Read moreDetails

சொத்து விவகாரம்: ஜனாதிபதி உட்பட தேசிய மக்கள் சக்தியினர் சிறைக்கு செல்ல நேரிடும்!-உதயகம்மன்பில

சொத்துவிபரங்களை மறைத்த குற்றச்சாட்டில் எதிர்காலத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உட்பட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் சிறைக்கு செல்ல வேண்டி ஏற்படும் ...

Read moreDetails

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை அமெரிக்காவுக்கு விஜயம்!

ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை இரவு அமெரிக்காவுக்குச்  செல்லவுள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ...

Read moreDetails

புறக்கோட்டை தீ விபத்து: விசாரணை மேற்கொள்ள குழு நியமனம்

கொழும்பு புறக்கோட்டை முதலாம் குறுக்கு தெருவில் உள்ள மின்சாரஉபகரணங்கள் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு பொது பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வட்டகல ...

Read moreDetails
Page 6 of 124 1 5 6 7 124
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist