Tag: Sri Lanka

இந்த ஆண்டில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 1900 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

நடப்பாண்டில்  இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 1,960 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி மாதம்  1 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம்  17 ஆம் ...

Read moreDetails

பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தின் வட்ஸ்அப் எண்ணிற்கு 9,000 முறைப்பாடுகள்!

பொலிஸ்மா அதிபரின் அலுவலகத்திற்கு தொடர்புகொள்ள வழங்கப்பட்ட வட்ஸ்அப் எண்ணிற்கு 9,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் F.U. வுட்லர் தெரிவித்துள்ளார். கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ...

Read moreDetails

இலங்கையில் அதிகரித்து வரும் இணையவழி பாலியல் துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களம்  தெரிவித்துள்ளது. இதேவேளையில், 2024 ...

Read moreDetails

மட்டக்களப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை காலமானார்!

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தன்மன்பிள்ளை கனகசபை, நேற்று (19)  தனது 86 ஆவது வயதில் வயது மூப்பு காரணமாக காலமானார். ...

Read moreDetails

இலங்கையில் முதலீடு செய்ய இந்தோனேசியா ஆர்வம்!

இலங்கையில் சுமார் 100 மில்லியன் ரூபாய் மதிப்பிலான முதலீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு இந்தோனேசியா அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இலங்கை அரசுடன் இணைந்து வலுவான செயல் திட்டங்களை முன்னெடுத்து, எதிர்காலத்தில் ...

Read moreDetails

2025 ஆசிய கிண்ணம் – Super Four சுற்று இன்று

2025 ஆசிய கிண்ணக்  கிரிக்கெட் தொடரின்  Super Four சுற்று இன்று(20) நடைபெறவுள்ளது. டுபாயில் நடைபெறவுள்ள இன்றைய போட்டியில்(20) பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...

Read moreDetails

“Disrupt Asia 2025”: கொழும்பில் தொடங்கிய டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt Asia 2025” என்ற பிரதான மாநாட்டில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பிரதம அதிதியாகக் கலந்து ...

Read moreDetails

சூரியபுர சதுப்பு நிலத்தில் சிக்கிய காட்டு யானை இரண்டு நாட்களுக்குப் பின் மீட்பு!

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜனரஞ்சன குலத்திற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் இரண்டு நாட்களாக சிக்கியிருந்த ஒரு காட்டு யானையை, வனவிலங்கு அதிகாரிகள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ...

Read moreDetails

பத்தரமுல்லை – பொரளை பகுதியில் போக்குவரத்து நெரிசல்!

பத்தரமுல்லையில் இருந்து பொரளை நோக்கிய வீதிகளிலும் கொழும்பிற்குள் நுழையும் வீதிகளிலும் கடுமையான  போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக இந்த போக்குவரத்து ...

Read moreDetails

இலங்கையின் மூன்றாவது நனோ செயற்கைக்கோள் இன்று சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்!

இலங்கையின் மூன்றாவது நனோ செயற்கைக்கோள் இன்று சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சியில் மற்றொரு மைல்கல்லைக் குறிப்பதாக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ...

Read moreDetails
Page 5 of 122 1 4 5 6 122
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist