இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சம்பத் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு
2025-12-24
மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு
2025-12-24
மின்சார சபை ஊழியர்களுக்கும், மின்சார சபைத் பிரதானிகளுக்கும் இடையில் இன்று (20) மின்சார சபைத் தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, மின்சாரசபை தொழிற்சங்க உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து ...
Read moreDetailsநடப்பாண்டில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 1,960 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 17 ஆம் ...
Read moreDetailsபொலிஸ்மா அதிபரின் அலுவலகத்திற்கு தொடர்புகொள்ள வழங்கப்பட்ட வட்ஸ்அப் எண்ணிற்கு 9,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் F.U. வுட்லர் தெரிவித்துள்ளார். கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ...
Read moreDetails2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளையில், 2024 ...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தன்மன்பிள்ளை கனகசபை, நேற்று (19) தனது 86 ஆவது வயதில் வயது மூப்பு காரணமாக காலமானார். ...
Read moreDetailsஇலங்கையில் சுமார் 100 மில்லியன் ரூபாய் மதிப்பிலான முதலீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு இந்தோனேசியா அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இலங்கை அரசுடன் இணைந்து வலுவான செயல் திட்டங்களை முன்னெடுத்து, எதிர்காலத்தில் ...
Read moreDetails2025 ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடரின் Super Four சுற்று இன்று(20) நடைபெறவுள்ளது. டுபாயில் நடைபெறவுள்ள இன்றைய போட்டியில்(20) பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
Read moreDetailsநாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt Asia 2025” என்ற பிரதான மாநாட்டில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பிரதம அதிதியாகக் கலந்து ...
Read moreDetailsகந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜனரஞ்சன குலத்திற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் இரண்டு நாட்களாக சிக்கியிருந்த ஒரு காட்டு யானையை, வனவிலங்கு அதிகாரிகள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ...
Read moreDetailsபத்தரமுல்லையில் இருந்து பொரளை நோக்கிய வீதிகளிலும் கொழும்பிற்குள் நுழையும் வீதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக இந்த போக்குவரத்து ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.