முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு
2025-12-01
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு
2025-12-01
முறையற்ற சொத்து சேகரிப்பு மற்றும் அரச நிதி முறைகேடாக பயன்படுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் ...
Read moreDetails17-வது ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடர் டுபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகின்றது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள நடப்பு சம்பியனான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ...
Read moreDetailsநாட்டின் வலுசக்தி இறையாண்மையை அரசாங்கம் எப்போதும் பாதுகாத்து வருவதாகவும், எந்தவொரு சூழ்நிலையிலும் மின்சாரத் துறையை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் ஜனாதிபதி ...
Read moreDetailsசொத்துவிபரங்களை மறைத்த குற்றச்சாட்டில் எதிர்காலத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உட்பட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் சிறைக்கு செல்ல வேண்டி ஏற்படும் ...
Read moreDetailsஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை இரவு அமெரிக்காவுக்குச் செல்லவுள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ...
Read moreDetailsகொழும்பு புறக்கோட்டை முதலாம் குறுக்கு தெருவில் உள்ள மின்சாரஉபகரணங்கள் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு பொது பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வட்டகல ...
Read moreDetailsஆண்களுக்கான ஆசிய ரக்பி செவன்ஸ் தொடரின் ( Asia Rugby Men's Sevens Series) அரையிறுதிப் போட்டியில் ஹொங்கொங் அணி இலங்கையை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் ...
Read moreDetailsநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மருந்துப் தட்டுப்பாட்டுக்கு நிதிப் பிரச்சினை காரணமில்லை என சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அம்பாறை பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் ...
Read moreDetailsகடந்த இரண்டு வாரங்களில், சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 78 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் உள்நாட்டு கடற்பகுதியில் நடத்திய சோதனையின் ...
Read moreDetailsமின்சார சபை ஊழியர்களுக்கும், மின்சார சபைத் பிரதானிகளுக்கும் இடையில் இன்று (20) மின்சார சபைத் தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, மின்சாரசபை தொழிற்சங்க உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.