Tag: Sri Lanka

O/L பரீட்சை, கிழக்கு மாகாணத்தில் அமைதியான முறையில் ஆரம்பம்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்று கிழக்கு மாகாணத்தில் அமைதியான முறையில் ஆரம்பமாகியுள்ளன. மாவட்டத்திலுள்ள 5 கல்வி வலயங்களில் இருந்து பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோன்றுகின்றனர் ...

Read moreDetails

2 ஆவது டி:20 போட்டி: இலங்கையை வீழ்த்திய நியூஸிலாந்து மகளிர் அணி!

இலங்கை மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து மகளிர் அணியானது 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து மகளிர் ...

Read moreDetails

உலகின் மிகவும் குடும்ப நட்பு நாடாக பெயரிடப்பட்ட இலங்கை!

2025 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் குடும்ப நட்பு நாடாக இலங்கை இருப்பதாக ஆடம்பர பயண இதழான கான்டே நாஸ்ட் டிராவலர் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் ...

Read moreDetails

தம்பகல்ல பகுதியில் பெண்ணொருவர் எரியூட்டப்பட்டு மரணம்!

தம்பகல்ல, கொலொன்கந்தபிட்டிய பகுதியில்  உள்ள வீடொன்றில்  55 வயதுடைய பெண் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக  தம்பகல்ல பொலிஸார்  தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு ...

Read moreDetails

நாட்டு மக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்க சுகாதார அமைச்சு தயார்! -நளிந்த ஜயதிஸ்ஸ

சுகாதாரம் மற்றும் மருத்துவம் ஆகியவை இந்நாட்டு மக்களின் வாழ்க்கையுடன் நெருக்கமாக தொடர்புடைய துறைகள் என்பதால்,  பொறுப்புக்கூறல் ஒருங்கிணைப்பு மற்றும் மேலாண்மை ஆகியவை அந்தத் துறைகளின் செயல்பாடுகளில் நேரடி ...

Read moreDetails

பறிமுதல் செய்யப்படுமா தேசபந்துவின் சொத்துக்கள்?

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னிலையாவதைத் தவிர்த்து வந்தால், சட்ட ரீதியாக அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் ...

Read moreDetails

வைத்தியர்களின் வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது!

நாடளாவிய ரீதியாக நாளை (05) முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வேலைநிறுத்த போராட்டத்தை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Read moreDetails

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இளம் பெண்கள் இருவர் கைது!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுக்களை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர  முற்பட்ட  இரு பெண்களை  பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள்  இன்று  கட்டுநாயக்க விமான நிலையத்தில்  வைத்துக்  கைது ...

Read moreDetails

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!

நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அந்தவகையில் கடந்த பெப்ரவரியில் மாத்திரம் 2 இலட்சத்து 32 ...

Read moreDetails

நாட்டில் மீண்டும் வரிசை யுகம் வந்துவிட்டது! – எதிர்க் கட்சித் தலைவர்

நாட்டில் மாற்றத்தினை  ஏற்படுத்துவதாகக்கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று நாட்டில் எரிபொருள் வரிசையினை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ...

Read moreDetails
Page 3 of 90 1 2 3 4 90
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist