Tag: srilanka news

வெளிநாட்டு உதவிகளை ஒருங்கிணைத்து உரியவகையில் வழங்குவதற்கு விசேட குழு!

பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளை முறையாக ஒருங்கிணைத்து, உரிய நபர்களுக்கு வழங்குவதற்காக தேசிய அளவிலான குழு ஒன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார். இன்று (08) இடம்பெற்ற அனர்த்த ...

Read moreDetails

தூத்துக்குடியிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட மேலும் ஒருதொகை அத்தியாவசிய பொருட்கள்!

டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சீனி, பருப்பு, பால் மா என்பன அடங்கிய ஒரு தொகை அத்தியாவசிய பொருட்கள் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து ...

Read moreDetails

நாட்டில் சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 635ஆக அதிகரிப்பு!

நாட்டின் 25 மாவட்டங்களிலும் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 635 ஆக அதிகரித்துள்ளதுடன் 192 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக அனர்த்த ...

Read moreDetails

ஐந்து நாட்கள் சிறப்பாக நடைபெற்ற யாழ் சர்வதேச சதுரங்கப் போட்டி இனிதே நிறைவு!

யாழ்ப்பாண மாவட்ட சதுரங்கச் சங்கம் (JDCA) தலைமையில் நடைபெற்ற யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி டிசம்பர் 3 முதல் 7 வரை ஐந்து நாட்கள் சிறப்பாக நடைபெற்றது. ...

Read moreDetails

பண்ணை கடலில் மூழ்கி இருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் பண்ணை கடல் பகுதியில் நீரில் மூழ்கி இரண்டு இரண்டு இளைஞர்கள் நேற்று மாலை உயிரிழந்துள்ளனர். கொக்குவில் - ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார் ஜெனீசன், உதயராஜா ...

Read moreDetails

மட்டக்களப்பு கிண்ணையடி பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்கள் வழங்கிவைப்பு!

மட்டக்களப்பு கிண்ணையடி பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் அவர்களது தேவை தொடர்பில் கலந்துரையாடி அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் மற்றும் ...

Read moreDetails

மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞன் உயிரிழப்பு- தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக போராட்டம்!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று மாலை வீதியை மறித்து சிலர் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் பொலிஸாரின் தலையீட்டினால் குறித்த போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. மட்டக்களப்பு ...

Read moreDetails

இந்திய அரசாங்கத்தினால் மேலும் ஒருதொகை நிவாரணப்பொருட்கள் கையளிப்பு!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்திற்குத் தொடர்ச்சியாக ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பெருமளவான நிவாரணப் பொருட்கள் நேற்று (07) பிற்பகல் கொழும்பு ...

Read moreDetails

ஜனாதிபதி தலைமையில் அனுராதபுர ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

வெள்ளத்தால் சேதமடைந்த அனுராதபுர மாவட்டத்தில் பெரும் போகத்தில் நெற்பயிற்செய்கை மேற்கொள்வதற்கு தயார்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தேசியத் தேவையாகக் கருதி, அனைத்து தொடர்புடைய நிறுவனங்களும் ...

Read moreDetails

சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர்!

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேற்றையதினம் (06) விஜயத்தினை ...

Read moreDetails
Page 10 of 153 1 9 10 11 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist