இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக மக்களின் மீன் பாவனைக்கான தேவை தற்போது அதிகரித்துள்ள நிலையில் கடல் சீற்றம் காரணமாக கடல் மீன்களின் விலையும் ...
Read moreDetailsஅண்மையில் ஏற்பட்ட கடுமையான இயற்கை அனர்த்தத்தால் 4-க்கும் மேற்பட்ட இடங்களில் உடைப்பு ஏற்பட்ட மாவிலாறு அணைக்கட்டின் நிர்மாணப்பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது . இதனை ...
Read moreDetailsசீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட வவுனியா புளியங்குளம் குளக்கட்டினை புனரமைக்கும் பணிகள் இலங்கை விமானப்படையினரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டது வெள்ள அனர்த்தத்திர் வவுனியா புளியங்குளம் குளக்கட்டு சேதமடைந்தமையினால் அந்தப் ...
Read moreDetailsஅண்மையில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் மலையக ரயில் மார்க்கம் கடுமையாக சேதமடைந்துள்ளது மலையக மார்க்கத்தின் கொட்டகலை வட்டகொட ரதல்ல அம்பேவல ...
Read moreDetailsசீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் நல்லதண்ணி பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது குறித்த பகுதிகளில் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம் காணப்படுவதனால் பொலிஸார் வாகனங்களை ...
Read moreDetailsவெள்ள அனர்த்தத்தினால் சேதமடைந்த பரந்தன் முல்லைத்தீவு யு-35 வீதியை புனரமைக்கும் பணிகள் இந்திய இராணுவ பொறியியல் குழுவினரின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் முல்லைத்தீவு ...
Read moreDetailsசீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் பதுளை ஹாலி எல கெடவல கந்தேகெதர பகுதியில் சுமார் 3 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது ...
Read moreDetailsசீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்களில் நாடளாவிய ரீதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்ததுடள் வீடுகள் மற்றும் பொது இடங்கள் அரச ...
Read moreDetailsஜனாதிபதி தலைமையில் மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று இடம்பெற்றது பொதுமக்களுக்கு தேவையான அவசர சேவைகளை வழங்குவதில் அனைத்து நிறுவனங்களுக்கிடையிலும் தொடர்ச்சியான தொடர்பைப் பேணுவது அவசியம் ...
Read moreDetailsதெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் 15 புறாக்களுடன் கல்கிசைப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.