Tag: srilanka news

ஸ்ரீ பஞ்ச் அக்னி அகாதாஷவின் தலைவரான சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ், யாழிற்கு விஜயம்!

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான ஆன்மீக மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இலங்கைக்கு உத்தியோகபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள 'ஸ்ரீ பஞ்ச் அக்னி அகாதாஷவின் தலைவரான ...

Read moreDetails

பேலியகொடவில் ஜப்பானிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் “எண்ட்சுஜி அறை” – ஜப்பான் ஆய்வு மையத்தை நோக்கிய முதல் படி!

பாத்ஃபைண்டர் அறக்கட்டளை (Pathfinder Foundation), ஜப்பான் ஆய்வு மையம் ஒன்றை நிறுவுவதற்கான முதற்கட்டமாக, பேலியகொடவில் உள்ள 'ரிவர்பொயிண்ட்' (Riverpoint) தலைமையகத்தில் ஜப்பானிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் "எண்ட்சுஜி அறை" ...

Read moreDetails

மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர்!

மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர் திரேஸா மகானி (Theresa o mahony) இன்றைய தினம் (24) மன்னாருக்கு வருகை தந்த நிலையில்,மன்னார் மாவட்ட ...

Read moreDetails

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் தாமதம்!

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தாமதமடைவதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று (23) அமைச்சரவை கூடிய போதிலும் தேசிய மின்சக்தி கொள்கை தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படவில்லை எனத் ...

Read moreDetails

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்!

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முக்கியமான தீர்மானங்களை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ அறிவித்துள்ளார். அதன்படி அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கியமான தீர்மானகள் பின்வருமாறு, Cabinet Decisions on ...

Read moreDetails

வெலிகம துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் கைது! – update

முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ஜகத் நிஷாந்த வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய நிலையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிகமவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் ...

Read moreDetails

யாழில் ஜனாதிபதியின் நிகழ்வுகளுக்கு மக்களை அழைத்துவர 25 இலட்சத்திற்கு மேல் செலவா?

யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வுகளுக்கு பொது மக்களை அழைத்து வர பேருந்துகளுக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தினால் 25 இலட்சத்து 66 ஆயிரத்து 885 ...

Read moreDetails

கொக்குத்தொடுவாயில் தமிழ் மக்களின் காணிகளை ஊடறுத்து யானைவேலி செயற்பாடு – முல்லை மாவட்டசெயலரின் கவனத்திற்கு !

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் கமநல சேவைநிலயப்பிரிவிற்குட்பட்ட தமிழ் மக்களின் நெற்செய்கைக் காணிகளை ஊடறுத்து மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் யானைவேலி அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதுடன், கோட்டைக்கேணி பகுதியில் தமிழ் ...

Read moreDetails

சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் நோன்பு காலத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக சோதனை நடவடிக்கைகள் !

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீன் ஆலோசனைக்கமைய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதன் தலைமையில் உணவு விடுதிகள் மரக்கறி ...

Read moreDetails

முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் பட்டப்பகலில் துவிச்சக்கர வண்டி திருட்டு!

முள்ளியவளை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டியொன்று பட்டப்பகலில் திருடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துவிச்சக்கர வண்டி தனியார் கல்வி நிலையத்திற்கு கல்வி பயில வந்த ...

Read moreDetails
Page 111 of 306 1 110 111 112 306
blank
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist