Tag: srilanka news

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற 13 உழவு இயந்திரங்கள் பறிமுதல்!

மட்டக்களப்பு - கரடியனாறு கித்துள்ள பிரதேசத்திலிருந்து அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச்சென்று கொண்டிருந்த பதின்மூன்று உழவு இயந்திரங்களை அரந்தலாவ பொலிஸ் அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் உழவு இயந்திரங்களின் சாரதிகள் ...

Read moreDetails

மார்பக புற்று நோயினால் ஒரு நாளைக்கு மூவர் உயிரிழப்பு!

இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய ரீதியில் அதிகப்படியான பெண்கள் மார்பகப் புற்று நோயினால் பாதிக்கப்படுவதாகவும் இலங்கையில் ஒரு நாளைக்கு மூன்று பேர் மரணிப்பதாகவும் தினசரி 15 நோயாளிகள் இனம் ...

Read moreDetails

வவுணதீவில் போலி ஆவணம் தயாரித்து மணல் கடத்தல்! இருவர் கைது!

வவுணதீவில் போலி அனுமதி பத்திரம் தயாரித்து மணல் கடத்தில் ஈடுபட்ட இருவர் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் சோதனை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் மட்டக்களப்பு வவுணதீவில் ...

Read moreDetails

11 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 11 மாவட்டங்களுக்கு விடுத்திருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கண்டி மாவட்டத்தின் உடுநுவர மற்றும் உடுதும்பர, கேகாலை மாவட்டத்தின் ...

Read moreDetails

இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த மூவர் கைது!

இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் கான்ஸ்டபிள், அவரின் மனைவியின் ...

Read moreDetails

சம்பள நிர்ணய சபையை புறக்கணித்த முதலாளிமார் சம்மேளனம் – செந்தில் தொண்டமான் கண்டனம்!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை இன்று சம்பள நிர்ணய சபையில் இடம்பெற்ற நிலையில், இதில் தொழிற்சங்க ரீதியாக அனைவரும் கலந்துக்கொண்ட போதும், முதலாளிமார் சம்மேளனத்தின் ...

Read moreDetails

இந்திய- இலங்கை பிரதமருக்கு இடையில் சந்திப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இக் கலந்துரையாடலில் பெண்களின் கல்வி, பெண்களின் அதிகாரம், புதுமை, ...

Read moreDetails

மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவது எமது பொறுப்பாகும்- அமைச்சர் சந்திரசேகர் வலியுறுத்தல்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடல் வளங்களை அழித்து, சட்டபூர்வமான மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு ஒருங்கிணைந்த ...

Read moreDetails

வெல்லவாய பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரர் கைது !

வெல்லவாய பகுதியில் ஐஸ் விநியோகித்த குற்றச்சாட்டில் கடத்தல்காரர்  ஒருவர்     ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். வெல்லவாயவின் பெரகட்டிய பகுதியில் வெல்லவய பொலிஸார்  நடத்திய சோதனையின் ...

Read moreDetails

ஆரோக்கியமான முதுமைக்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய இந்தியா!

முதியோருக்கான விரிவான மற்றும் மக்களை மையமாகக் கொண்ட அமைப்பின் அடிப்படையில், வலுப்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு மூலம் ஆரோக்கியமான முதுமையை மேம்படுத்துவதற்கான அதன் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை இந்தியா ...

Read moreDetails
Page 117 of 217 1 116 117 118 217
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist