Tag: srilanka news

கிளிநொச்சி பகுதியில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு, கைக்குண்டு மீட்பு!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைமடுக்குளத்தின் வான் பாயும் அணைக்கட்டு பகுதியில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு ஒன்றும் கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

Read moreDetails

கவரவில பெருந்தோட்ட தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டமை தொடர்பாக கலந்துரையாடல்!

மஸ்கெலிய கவரவில பெருந்தோட்ட தொழிலாளர்கள் 8 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டமை தொடர்பாக தோட்டக்கம்பனியுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோகணேசன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோர் கலந்துரையாடியிருந்த நிலையில் இதன்போது ...

Read moreDetails

புத்தர் சிலைகளில் பூசப்பட்ட தங்கமுலாமினை திருடிய நபர்கள் கைது!

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விகாரைகளில் உள்ள புத்தர் சிலைகளின் நெற்றியில் பதிக்கப்பட்டிருந்த தங்க முலாம் பூசப்பட்ட கலசங்களைத் திருடிய இரண்டு சந்தேக நபர்களை நாவலப்பிட்டி பொலிசார் கைது ...

Read moreDetails

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – ஒருவர் படுகாயம்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ள நிலையில் , மற்றுமொரு இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழிக்குள் தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கை இன்று!

செம்மணி மனித புதைகுழிக்குள் தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கைள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட ...

Read moreDetails

கனரக வாகனங்களால் சேதமடைந்த வீதிகளை திருத்தி தருமாறு மக்கள் போராட்டம்!

மண்ஏற்றி செல்லும் கனரக வாகனங்களினால் வீதிகள் சேதமடைந்து வருவதாகவும் உடனடியாக வீதி திருத்தி தரப்பட வேண்டும் என கோரி அவ்வீதியில் வசித்து வருகின்ற எட்டு குடும்பங்கள் கவனயீர்ப்பு ...

Read moreDetails

யாழில் குழு மோதலில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் கைது!

யாழ்ப்பாணம் , இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற குழு மோதலில் இரு இளைஞர்கள் காயமடைந்த நிலையில், மோதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெரியவிளான் ...

Read moreDetails

மட்டக்களப்பில் கூட்டம் கூட்டமாக ஒதுங்கும் நூற்றுக்கணக்கான யானைகளால் மக்கள் அச்சம்!

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கண்டியனாறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள யானை மின்வேலியை உடைத்து தள்ளி விட்டு ஊருக்குள் பட்டி பட்டியாக நூற்றுக்கணக்கான காட்டு ...

Read moreDetails

மதுபோதையில் பேருந்து நடத்துனரை தாக்கிய நபர் கைது!

மதுபோதையில் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்தின் நடத்துனரை தாக்கிய குற்றத்தில் இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்தில் , ...

Read moreDetails

வாகன விபத்தில் 13 வயது சிறுவன் உயிரிழப்பு!

உடவளவ - தனமல்வில வீதியில் மலபொதுஆர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். பெரியல் சந்தியில் இருந்து தனமல்வில ...

Read moreDetails
Page 120 of 306 1 119 120 121 306
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist