Tag: srilanka news

யாழில் மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்தவர் கைது!

சாவகச்சேரி பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரால் நேற்றைய தினம் ...

Read moreDetails

கோடரியால் தாக்கப்பட்டு மனைவி கொலை!

கணவனால் கோடரியால் தாக்கப்பட்டு மனைவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஹெட்டிபொல பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு தீவிரமடைந்ததன் காரணமாக, கணவன் ஒருவர் தனது மனைவியை கோடரியால் ...

Read moreDetails

சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் பணி நீக்கம்?

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு என்ற பெயரில் கைதிகளை விடுவித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை பணி நீக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று ...

Read moreDetails

ஹரக்கட்டாவிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள, போதைப்பொருள் கடத்தல்காரரான குற்றம் சாட்டப்பட்ட நதுன் சிந்தக விக்ரமரத்ன எனப்படும் ஹரக் கட்டாவிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்கு இலஞ்ச ஒழிப்பு ...

Read moreDetails

சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட DTNA உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் !

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் சத்திய பிரமாண நிகழ்வு இன்று(09) கொக்குவிலில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், கலாநிதி ...

Read moreDetails

இந்த ஆண்டில் அரச வருமானத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு!

2025 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் அரச வருமானம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2024ஆம் ஆண்டின் முதல் மாதங்களில் 1,218.07 பில்லியனாக இருந்த அரச வருமானம், ...

Read moreDetails

மன்னார் நகர் பாடசாலைகள் சுகாதாரம் குறித்து விசேட கண்காணிப்பு!

மன்னார் நகர் பகுதியில் உள்ள பாடசாலைகள் தொடர்பாக மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு கிடைக்கப்பெற்ற எழுத்து மூல முறைப்படுகளை தொடர்ந்து மன்னார் பொது சுகாதார ...

Read moreDetails

போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!

மாவத்தகம - கைத்தொழில் பேட்டை சந்தி பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் பெண் உள்ளிட்ட இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். மாவத்தகம - கைத்தொழில் பேட்டை சந்தி பிரதேசத்தில் ...

Read moreDetails

தேசபந்து தென்னகோன் அதிகார துஷ்பிரயோகம்- மீண்டும் கூடும் விசாரணைக் குழு !

தேசபந்து தென்னகோனின் அதிகார துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு இன்று (09) மீண்டும் கூடவுள்ளது. அதன்படி, சாட்சிகளின் வாக்குமூலங்கள் தொடர்பாக பிரதிவாதி ...

Read moreDetails

வவுனியாவில் அரச கால்நடை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பினால் பொதுமக்கள் அவதி!

வவுனியாவில் அரச கால்நடை வைத்தியர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக பொதுமக்கள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். அரச கால்நடை வைத்தியர்களுக்காக தனியான பணி யாப்பு உருவாக்கப்பட்ட போதிலும் அதனை ...

Read moreDetails
Page 277 of 299 1 276 277 278 299
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist