Tag: srilanka news

புகைப்படம் எடுக்க சென்ற இரு யுவதிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

முல்லைத்தீவு  குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் இன்றையதினம் (01) புகைப்படம் எடுக்க சென்ற இரு யுவதிகள் தவறி விழுந்த நிலையில்  மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில்  ...

Read moreDetails

தேசிய வரி வாரம் நாளை ஆரம்பம்!

தேசிய வரி வாரம் நாளை (02) முதல் ஆரம்பமாகிறது. இதன் தொடக்க விழா நாளை காலை (02) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற ...

Read moreDetails

பல்வேறு பகுதிகளில் போதைப்பொருட்களுடன் மூவர் கைது!

ஹல்துமுல்ல, உவதென்ன பகுதியில், சுமார் இரண்டு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சந்தேகத்திற்கிடமான ஐஸ் போதைப்பொருள் தொகையுடன், இளம் தம்பதியினர் இன்று (01) ஹல்துமுல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

Read moreDetails

பாணந்துறை துப்பாக்கிச்சூடு தொடர்பில் ஒருவர் கைது!

பாணந்துறை, வேகட பகுதியில் கடந்த 29 ஆம் திகதி மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்கள் விற்பனை நிலையத்திற்கு முன்பாக நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக ஒருவர் ...

Read moreDetails

பொலிஸ் அதிகாரங்களில் திருத்தம் செய்யப்பட்ட விசேட வர்த்தமானி வெளியீடு!

பிரதிப்பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களில் திருத்தம்  மேற்கொள்ளப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இன்று முதல் அமுலாகும் வகையில் தேசிய பொலிஸ் ...

Read moreDetails

கிளிநொச்சியில் வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு!

கிளிநொச்சி - பூநகரி பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட தம்பிராய் குளத்தை அண்டிய பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் இனம் தெரியாதவர்களால் சரமாரியான வாள் வெட்டுக்கு   இலக்கான நிலையில் ...

Read moreDetails

ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு,  சீன வர்த்தக அமைச்சர் ஆகியோருடன்  பிரதமர் சந்திப்பு!

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும் பிராந்திய மற்றும் சர்வதேச பங்காளிகளுடனான உறவுகளை கட்டியெழுப்புவதையும் நோக்கமாகக் கொண்டு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு இடையே நேற்றையதினம்  ...

Read moreDetails

20 ஆவது சர்வதேச வீடமைப்பு மற்றும் நிர்மாணக் கண்காட்சியை பார்வையிட்டார் ஜனாதிபதி!

இலங்கை நிர்மாணக் கைத்தொழில் சபை ஏற்பாடு செய்த 20 ஆவது சர்வதேச வீடமைப்பு மற்றும் நிர்மாணக் கண்காட்சி இன்றுவரை இடம்பெறவுள்ள நிலையில்  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறித்த ...

Read moreDetails

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர்!

அவுஸ்திரேலிய துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ், எதிர்வரும் 03ஆம் திகதி இலங்கைக்கு  உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார ...

Read moreDetails

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் உரியநீதி வேண்டும்! ரவிகரன் வலியுறுத்தல்!

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் முன்னைய இனவாத அரசுகள் செயற்பட்டதைப்போல தற்போதைய அரசும் செயற்படாது, காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளுக்கு உரிய நீதியை வழங்க புதிய அரசு முன்வர வேண்டுமென ...

Read moreDetails
Page 285 of 299 1 284 285 286 299
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist