அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகள்!
நேற்று முன்தினம் (26) அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகள் சில பின்வருமாறு, Cabinet Decisions on 25.08.2025 (T)
Read moreDetailsநேற்று முன்தினம் (26) அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகள் சில பின்வருமாறு, Cabinet Decisions on 25.08.2025 (T)
Read moreDetailsதலைமறைவாகியுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கான உத்தரவினை வழங்குமாறு கோரி கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ...
Read moreDetailsமன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கு எதிராக 24 வது நாளாக இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் ...
Read moreDetailsகொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் தற்போது ஒரு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. "அடக்குமுறைக்கு எதிராக" என்ற பெயரில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தின் காரணமாக இவ்வாறு ...
Read moreDetailsவத்தளையில் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான 3,620 கிலோகிராம் பேரீச்சம்பழங்கள் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினரால் நடத்தப்பட்ட ...
Read moreDetailsகொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்று (26) காலை முதல் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக ...
Read moreDetailsமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை காரணமாக இன்று (26) நீதிமன்றத்தில் அவரை நேரில் ஆஜர்படுத்தும் வாய்ப்பு மிகவும் குறைவு என விசேட வைத்தியர்கள் சபை தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsகொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு ...
Read moreDetails2025 ஆம் ஆண்டு நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சிற்கு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த மீளாய்வு ...
Read moreDetailsமுன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்பு உரிமைகளை ரத்து செய்யும் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உயர்நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது. குறித்த விசாரணையை நிறைவு செய்த ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.