Tag: srilanka news

சாதாரண அறைக்கு மாற்றப்பட்டார் ரணில் விக்ரமசிங்க!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (29) சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். எனினும் வைத்தியசாலையில் ...

Read moreDetails

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா கைது!

கொச்சிக்கடை பொலிஸில் இன்று (29) சரணடைந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) கம்பஹா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ...

Read moreDetails

ராஜித சேனாரத்னவுக்கு எதிர்வரும் செப்டம்பர்வரை விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (29) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் அவருக்கு எதிர்வரும் செப்டம்பர் 09 ஆம் திகதிவரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

ராஜித சேனாரத்னவின் மனு தொடர்பில் நீதிமன்றத்தின் அறிவிப்பு!

ராஜித சேனாரத்னவுக்கு எதிராகக் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை நிறுத்த கோரி தாக்கல் செய்த திருத்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றத்தால் அழைப்பாணை ...

Read moreDetails

துசித ஹல்லொலுவவின் விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை எதிர்வரும் செப்டம்பர் 4 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

Read moreDetails

பீங்கான் கைத்தொழிற்துறையை வலுப்படுத்த அரசாங்கத்தின் ஆதரவு – ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டின் நுகர்வோருக்கு தரமான மற்றும் உயர்தர பீங்கான் பொருட்களை நியாயமான விலையில் வழங்க அரசாங்கம் அதிகபட்ச ஆதரவை வழங்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பீங்கான் ...

Read moreDetails

கஞ்சா பயிர்செய்கையில் ஈடுபட்ட இருவர் கைது!

தனமல்வில, ஹம்பேகமுவ பகுதியில் சுமார் ஒரு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, ஹம்பேகமுவ பொலிஸ் அதிகாரிகள் குழு நடத்திய ...

Read moreDetails

பாதாள உலகக் குழுவினர் தொடர்பான எங்களுடைய கைது நடவடிக்கை தொடரும்! -ஆனந்த விஜேபால

கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்தா உள்ளிட்ட இலங்கையின் முக்கிய  பாதாள உலகக்  குழுவினரைச் சேர்ந்த 06 பேர் இந்தோனேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,  ...

Read moreDetails

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி!

ஜனாதிபதியாக பதவியேற்று, ஒரு வருட காலம் பூர்த்தியாவதை முன்னிட்டு, முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்களை ஆரம்பித்து வைக்க, ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க எதிர்வரும் 01ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ...

Read moreDetails

50 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது!

சுமார் 50 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட நால்வரைக் கொழும்பு குற்றவியல் பிரிவு கைதுசெய்துள்ளது. குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 4 கிலோ ...

Read moreDetails
Page 83 of 157 1 82 83 84 157
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist