• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பாதாள உலகக் குழுவினர் தொடர்பான எங்களுடைய கைது நடவடிக்கை தொடரும்! -ஆனந்த விஜேபால

பாதாள உலகக் குழுவினர் தொடர்பான எங்களுடைய கைது நடவடிக்கை தொடரும்! -ஆனந்த விஜேபால

Ilango Bharathy by Ilango Bharathy
2025/08/28
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்தா உள்ளிட்ட இலங்கையின் முக்கிய  பாதாள உலகக்  குழுவினரைச் சேர்ந்த 06 பேர் இந்தோனேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,  பாதாள உலகக் குழுவினர் தொடர்பான எங்களுடைய கைது நடவடிக்கை தொடரும்” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இன்று (28) அரசங்க தகவல் திணைக்களத்தில்  இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

தேசிய மக்கள் சக்தி ஆட்சிபீடத்திற்கு வரும் போது இந்த நாடு இருந்த நிலை பொருளாதார பிரச்சனை, நாட்டின் சட்ட ஒழுங்கு பிரச்சனை எனப் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டது.

அந்த சவால்களை வெற்றிக்கொண்டு இந்த 10 மாதங்களாக நாங்கள் ஏற்படுத்திய மாற்றங்கள் உங்களுக்கு தெரியும்.  குறிப்பாக நாட்டின் சட்ட ஒழுங்கு பிரச்சனை, நீதியை நிலைநாட்டுவதில் இருந்த சிக்கல்கள் தொடர்பிலும் பல சவால்களை சந்திக்க நேர்ந்தது.

இலஞ்சம் மற்றும் ஊழல் மற்றும் மோசடி என 3 பிரதான சவால்கள் எங்கள் முன் இருந்தன. இதனை கட்டுப்படுத்த வேண்டும் முற்றாக ஒழிக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் சட்டத்தை முறையாக, கடுமையாக நடைமுறைபடுத்தினோம். இதனால் நாட்டில் பல இடங்களில் துப்பாக்கி சூட்டு சம்பங்கள் அதிகரிக்க தொடங்கியது.

பலரை நாங்கள் தொடர்ச்சியாக கைது செய்தோம். போதைப்பொருள் கடத்தல் பல முறியடிக்கபட்டன. நாட்டை பாதுகாக்க பல நடைமுறைகளை கையாண்டோம். நாட்டின் பாதுகாப்பையும் மக்களின் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்த பல நடவடிக்கைகளை கையாண்டோம்.

நாடு என்ற ரீதியில் பல உபாயங்களை சரியாக கையாண்டு நடைமுறைபடுத்தியதன் விளைவாக நேற்றைய தினம் ”இந்தோனேசிய பாதுகாப்புப் படையினரால் கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த பெக்கோ சமன் உள்ளிட்ட நாட்டின் முக்கிய பாதாள உலகக்குழுவை சேர்ந்த 05 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக கடந்த 7 நாட்களாக இலங்கை பொலிஸ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் குற்றபுலனாய்வினர் தொடர்ச்சியாக இந்தோனேசிய பொலிஸாருடன் தொடர்பில் இருந்தார்கள். இவர்களை கைது செய்வது தொடர்பாக உன்னிப்பாக நாங்கள் அவதானம் செலுத்தியிருந்தோம்.

இன்டர்போல் மற்றும் இந்திய உளவுத்துறையும் பாரிய பங்களிப்பினை வழங்கியிருந்தார்கள். நாங்கள் பொலிஸாருக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்கியிருந்தோம் அதன் விளைவாக இவ்வாறு பாதாள உலகத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய பலர் தொடர்சியாக கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

நாட்டில் சட்டம் அனைவருக்கும் பொதுவானது. நீதி அனைவருக்கும் பொதுவானது. தொடர்ச்சியாக பதவிகள் மற்றும் அந்தஸ்த்து என்பன பாராமல் அனைவரும் விசாரிக்கபடுவார்கள். நீதிக்கு மேல் எமது அரசாங்கத்தில் எதுவும் பெரிதல்ல. நீதிக்கு அனைவரும் அடிபணிய வேண்டும் .எங்களுடைய கைது நடவடிக்கை தொடரும்.

தவறு செய்தவர்கள் எங்களது ஆட்சியில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதை மீண்டும் நாங்கள் தெரிவித்துகொள்கின்றோம்.

இன்னும் இரண்டு மூன்று நாட்களில் கைது செய்யப்பட்ட பாதாள உலக குழு உறுப்பினர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்படுவார்கள்.

அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். அவர்களுக்கான தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும்.

அதேபோன்று தான், அது அரசியல் வாதியா, பொலிஸ் அதிகாரியா, பாதாள உலக குழுவை சேர்ந்தவர்களா என்றெல்லாம் பாராமல் தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டணை பெற்றுக்கொடுக்கப்படுவார்கள் என்பதை மீண்டும் உறுதிப்பட தெரிவித்துக்கொள்கின்றேன்” இவ்வாறு  ஆனந்த விஜேபால  தெரிவித்துள்ளார்.

Related

Tags: ananda wijepalaathavannewspress meetsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தோனேசியாவில் கைதான இலங்கையர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை!

Next Post

பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கு மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!

Related Posts

தனது கிறிஸ்துமஸ் பண்டிகை செய்தியை வெளியிட்ட வேல்ஸ்  இளவரசி!
இங்கிலாந்து

தனது கிறிஸ்துமஸ் பண்டிகை செய்தியை வெளியிட்ட வேல்ஸ் இளவரசி!

2025-12-03
வெள்ள அனர்த்தம் தொடர்பில்  உண்மைத்தன்மையினை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்
இலங்கை

வெள்ள அனர்த்தம் தொடர்பில் உண்மைத்தன்மையினை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்

2025-12-03
குளிர்காலத்தில் இங்கிலாந்தில் நோயாளிகள் பேரழிவைச் சந்திக்க நேரிடும் – செவிலியர்கள் அச்சம்!
இங்கிலாந்து

குளிர்காலத்தில் இங்கிலாந்தில் நோயாளிகள் பேரழிவைச் சந்திக்க நேரிடும் – செவிலியர்கள் அச்சம்!

2025-12-03
உக்ரேன் போர்; ட்ரம்ப் தூதர்களுடன் புட்டின் 5  மணிநேர கலந்துரையாடல்! 
உலகம்

உக்ரேன் போர்; ட்ரம்ப் தூதர்களுடன் புட்டின் 5  மணிநேர கலந்துரையாடல்! 

2025-12-03
சீனா தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது – பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரிக்கை!
இங்கிலாந்து

சீனா தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது – பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரிக்கை!

2025-12-03
வெம்பிளியில் கத்திக் குத்து தாக்குதல் – இளைஞர் ஒருவர் பலி, இருவர் கைது
இங்கிலாந்து

வெம்பிளியில் கத்திக் குத்து தாக்குதல் – இளைஞர் ஒருவர் பலி, இருவர் கைது

2025-12-03
Next Post
பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கு மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!

பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கு மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!

இட்லி கடை திரைப்படத்தின் புதிய அப்டேட்!

இட்லி கடை திரைப்படத்தின் புதிய அப்டேட்!

வரலாற்று சிறப்புமிக்க பொலிஸ் நடவடிக்கை குறித்து பொலிஸ்மா அதிபர் பெருமிதம்!

வரலாற்று சிறப்புமிக்க பொலிஸ் நடவடிக்கை குறித்து பொலிஸ்மா அதிபர் பெருமிதம்!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
தனது கிறிஸ்துமஸ் பண்டிகை செய்தியை வெளியிட்ட வேல்ஸ்  இளவரசி!

தனது கிறிஸ்துமஸ் பண்டிகை செய்தியை வெளியிட்ட வேல்ஸ் இளவரசி!

0
வெள்ள அனர்த்தம் தொடர்பில்  உண்மைத்தன்மையினை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்

வெள்ள அனர்த்தம் தொடர்பில் உண்மைத்தன்மையினை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்

0
குளிர்காலத்தில் இங்கிலாந்தில் நோயாளிகள் பேரழிவைச் சந்திக்க நேரிடும் – செவிலியர்கள் அச்சம்!

குளிர்காலத்தில் இங்கிலாந்தில் நோயாளிகள் பேரழிவைச் சந்திக்க நேரிடும் – செவிலியர்கள் அச்சம்!

0
உக்ரேன் போர்; ட்ரம்ப் தூதர்களுடன் புட்டின் 5  மணிநேர கலந்துரையாடல்! 

உக்ரேன் போர்; ட்ரம்ப் தூதர்களுடன் புட்டின் 5  மணிநேர கலந்துரையாடல்! 

0
சீனா தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது – பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரிக்கை!

சீனா தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது – பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரிக்கை!

0
தனது கிறிஸ்துமஸ் பண்டிகை செய்தியை வெளியிட்ட வேல்ஸ்  இளவரசி!

தனது கிறிஸ்துமஸ் பண்டிகை செய்தியை வெளியிட்ட வேல்ஸ் இளவரசி!

2025-12-03
வெள்ள அனர்த்தம் தொடர்பில்  உண்மைத்தன்மையினை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்

வெள்ள அனர்த்தம் தொடர்பில் உண்மைத்தன்மையினை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்

2025-12-03
குளிர்காலத்தில் இங்கிலாந்தில் நோயாளிகள் பேரழிவைச் சந்திக்க நேரிடும் – செவிலியர்கள் அச்சம்!

குளிர்காலத்தில் இங்கிலாந்தில் நோயாளிகள் பேரழிவைச் சந்திக்க நேரிடும் – செவிலியர்கள் அச்சம்!

2025-12-03
உக்ரேன் போர்; ட்ரம்ப் தூதர்களுடன் புட்டின் 5  மணிநேர கலந்துரையாடல்! 

உக்ரேன் போர்; ட்ரம்ப் தூதர்களுடன் புட்டின் 5  மணிநேர கலந்துரையாடல்! 

2025-12-03
சீனா தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது – பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரிக்கை!

சீனா தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது – பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரிக்கை!

2025-12-03

Recent News

தனது கிறிஸ்துமஸ் பண்டிகை செய்தியை வெளியிட்ட வேல்ஸ்  இளவரசி!

தனது கிறிஸ்துமஸ் பண்டிகை செய்தியை வெளியிட்ட வேல்ஸ் இளவரசி!

2025-12-03
வெள்ள அனர்த்தம் தொடர்பில்  உண்மைத்தன்மையினை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்

வெள்ள அனர்த்தம் தொடர்பில் உண்மைத்தன்மையினை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்

2025-12-03
குளிர்காலத்தில் இங்கிலாந்தில் நோயாளிகள் பேரழிவைச் சந்திக்க நேரிடும் – செவிலியர்கள் அச்சம்!

குளிர்காலத்தில் இங்கிலாந்தில் நோயாளிகள் பேரழிவைச் சந்திக்க நேரிடும் – செவிலியர்கள் அச்சம்!

2025-12-03
உக்ரேன் போர்; ட்ரம்ப் தூதர்களுடன் புட்டின் 5  மணிநேர கலந்துரையாடல்! 

உக்ரேன் போர்; ட்ரம்ப் தூதர்களுடன் புட்டின் 5  மணிநேர கலந்துரையாடல்! 

2025-12-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.