Tag: srilanka news

பிரசன்ன ரணவீரவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் விளக்கமறியல் காலம் எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. கிரிபத்கொடையில் உள்ள அரசுக்குச் சொந்தமான காணியை போலி ஆவணங்களை தயாரித்து ...

Read moreDetails

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிணையில் விடுதலை!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் , அவர் தனது வழக்கறிஞர்கள் மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். கொழும்பு தலைமை நீதவான் ...

Read moreDetails

செம்மணி புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி வடக்கு, கிழக்கில் கையெழுத்து போராட்டம்!

செம்மணி புதை ஒழிக்கு நீதி கோரி எதிர்வரும் 29ஆம் தேதி முதல் வடக்கு கிழக்கில் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் ...

Read moreDetails

பருத்தித்துறை நகரை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் அமைந்துள்ள சில இராணுவ முகாம்களை அகற்றுமாறு வலியுறுத்தி இன்று (25) காலை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பருத்தித்துறை நகரை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் குறித்த ...

Read moreDetails

மீண்டும் விசாரணைக்கு வந்தது வித்யா கொலை வழக்கு!

சிவலோகநாதன் வித்யா கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகளால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. குறித்த ...

Read moreDetails

டன்சினன் மத்திய பிரிவில் நெடுங்குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 வீடுகள் சேதம்!

பூண்டுலோயா, டன்சினன் மத்திய பிரிவில் இன்று (25) முற்பகல் 11 மணியளவில் நெடுங்குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 லயன் வீடுகள் சேதமடைந்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர். ...

Read moreDetails

மஹிந்தானந்த அளுத்கமகே, நலின் பெர்னாண்டோ ஆகியோரின் மேல்முறையீட்டு மனு ஒத்திவைப்பு!

கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நலின் பெர்னாண்டோ ஆகியோர், தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த மனுவை ...

Read moreDetails

வடக்கு கிழக்கில் எதிர்வரும் 30 ஆம் திகதி சர்வதேச நீதி கோரிய பேரணி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30 ஆம் திகதி சர்வதேச நீதி கோரி வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள மக்கள் எழுச்சிப் பேரணிக்கு மக்கள் பூரண ...

Read moreDetails

தபால் தொழிற்சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்பு நிறைவு!

தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு உடன் அமுலாகும் வகையில் நிறைவுக்கு வந்துள்ளது. இன்றையதினம் அமைச்சருடனான கலந்துரையாடலுக்கு பின்னர் ஏற்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைய, இதுவரை முன்னெடுக்கப்பட்டு வந்த ...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்!

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் நாளை   (25) முன்னெடுக்கப்படவுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் ...

Read moreDetails
Page 85 of 157 1 84 85 86 157
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist