Tag: srilanka news

தொண்டைமானாறு கடல் நீர் ஏரியிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

தொண்டைமானாறு கடல் நீர் ஏரியிலிருந்து நேற்று மாலை (12) பெண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். மீன்படி நடவடிக்கைக்கு வந்த மீனவர்கள் சடலம் ...

Read moreDetails

எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் நாளை விசேட கலந்துரையாடல்!

முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் கூட்டணியில் நாளையதினம் (14) விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, ...

Read moreDetails

பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை தொடர்புக் கொள்வதற்கான புதிய WhatsApp தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

பொதுமக்களின் தேவைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தனியுரிமையை பாதுகாப்பதற்காகவும், குற்றங்கள் மற்றும் அவர்கள் முகம்கொடுக்கும் பல்வேறு பிரச்சனைகளின் போது நேரடியாக பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை தொடர்புக் ...

Read moreDetails

10 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

வத்தளை, ஜோசப் மாவத்தை பகுதியில் 10 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் மதிப்புள்ள ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளால் நேற்று ...

Read moreDetails

செம்மணி,முல்லைத்தீவு சம்பவங்களுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பு நகரில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் நீதிகோரிய கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (13) காலை முன்னெடுக்கப்பட்டது. செம்மணி,முல்லைத்தீவு சம்பவங்களுக்கு நீதிகோரியும் ...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணை நாளை!

செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு நாளைய தினம் (14) யாழ் . நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படும் போது, அகழ்வு ...

Read moreDetails

மீகொட துப்பாக்கிச்சூடு ! சந்தேகநபர் ஒருவர் கைது!

மீகொட பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுன்கொடுவ ...

Read moreDetails

அறுகுவெளி பகுதியில் பெருந்தொகை கஞ்சாவுடன் இருவர் கைது!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட அறுகுவெளி பகுதியில் சாவகச்சேரி பொலிஸார் நேற்று மாலை மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது பெருந்தொகையான கேரளகஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்டத்தில் ...

Read moreDetails

வடமாகாண குத்துச் சண்டைப் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்கள்!

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான குத்துச் சண்டைப் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு இரண்டு தங்கம் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண ...

Read moreDetails

வளர்ப்பு கால்நடைகளை திருடி இறைச்சியாக்கி விற்பனையில் ஈடுபட்ட ஒரு குழுவினர் கைது!

வேலணை பிரதேசத்தில் கால்நடைப் பண்ணையாளர்களின் வளர்ப்பு கால்நடைகளை திருடி இறைச்சியாக்கி யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிற இடங்களுக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுசென்று விற்பனை செய்துவந்த திருட்டுக் கும்பல் ஒன்று ...

Read moreDetails
Page 95 of 158 1 94 95 96 158
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist