Tag: srilankan airlines

பாகிஸ்தானுக்கான அனைத்து விமான சேவைகளும் இரத்து – ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ்!

பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானுக்கான அனைத்து விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை லாகூர் மற்றும் கராச்சிக்கான அனைத்து விமானங்களும் நிறுத்தி ...

Read moreDetails

இலங்கையிலிருந்து லாகூர் செல்லும் விமானங்கள் இடைநிறுத்தம்!

லாகூரில் உள்ள அனைத்து வணிக விமானங்களுக்கும் பாகிஸ்தான் வான் பரப்பு மூடப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் லாகூருக்கான அனைத்து விமானங்களையும் உடனடியாக நிறுத்துவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. பாதுகாப்பு ...

Read moreDetails

ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு!

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (08) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தை ...

Read moreDetails

ஹீத்ரோவுக்கான செயல்பாடுகள் குறித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிக்கை!

2025 மார்ச் 21 அன்று மதியம் 12:50 மணிக்கு புறப்படவிருந்த UL 503 (கொழும்பு முதல் லண்டன் வரை) மற்றும் இரவு 08:40 மணிக்கு புறப்படவிருந்த UL ...

Read moreDetails

நடு வானத்தில் விமானப் பணிப்பெண்கள் மீது பாலியல் வன்புணர்வு முயற்சி!

சிங்கப்பூரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த விமானத்தில் பணிபுரியும் இரு விமானப் பணிப்பெண்களை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, ...

Read moreDetails

பயன்படுத்தப்படாத ஸ்ரீலங்கன் விமானங்களால் பாரிய இழப்பு!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான மூன்று விமானங்கள் பல வருடங்களாக பயன்படுத்தப்படாமல் இருந்த போதிலும், மாதாந்தம் 9 இலட்சம் டொலர்களை தவணை முறையில் செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இது ...

Read moreDetails

தரையிறக்கப்பட்ட 3 விமானங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு 9 மில்லியன் டாலர்கள் செலுத்தப்பட்டதாக தகவல்!

எஞ்சின் உதிரி பாகங்கள் இல்லாததால், மூன்று விமானங்கள் தரையிறக்கப்பட்ட போதிலும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள், மூன்று வருடங்களுக்கான குத்தகைத் தொகையாக ஒரு மாதத்திற்கு 9 மில்லியன் அமெரிக்க ...

Read moreDetails

தரையிறக்கப்பட்ட 3 விமானங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு 9 மில்லியன் டாலர்கள் செலுத்தப்பட்டதாக தகவல்!

எஞ்சின் உதிரி பாகங்கள் இல்லாததால், மூன்று விமானங்கள் தரையிறக்கப்பட்ட போதிலும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள், மூன்று வருடங்களுக்கான குத்தகைத் தொகையாக ஒரு மாதத்திற்கு 9 மில்லியன் அமெரிக்க ...

Read moreDetails

நிதி அமைச்சின் கீழ் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்தின் கீழ் அமைச்சுக்கள் மற்றும் ...

Read moreDetails

ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸில் விமானிகள் மோதல்; விசாரணைகள் நிலுவையில்!

2024 செப்டெம்பர் 21 அன்று சிட்னியில் இருந்து கொழும்பு நோக்கி வந்த யுஎல் 607 விமானத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து விதிமுறைகளின்படி தற்போது ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist