Tag: srilankan airlines

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் விசேட அறிவித்தல்!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள தகவல் தொடர்பு தடங்கல்களால் சில விமானிகள் மற்றும் பணியாளர்கள் சிலரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என ஸ்ரீலங்கன் விமான சேவைகள் ...

Read moreDetails

விமானநிலையங்களுக்கு செல்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரவிருந்த ஆறு விமானங்கள் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் , திருவனந்தபுரம் மற்றும் ...

Read moreDetails

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் தலைவராக தம்மிக்கவை நியமிப்பது குறித்து எந்த விவாதமும் இல்லை: அரசாங்கம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவராக தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை நியமிப்பது குறித்து எந்த விவாதமும் நடத்தப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். ...

Read moreDetails

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான ஊழியர்களை விமானத்தில் தாக்கும் பயணி; வைரலாகும் காணொளி!

கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி ரியாத்தில் இருந்து கொழும்புக்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL266 இல், விமான ஊழியர்கள் தங்களைத் தாக்கியதாகக் கூறப்படும் ஒரு ...

Read moreDetails

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான ஊழியர்களை தாக்கிய சவுதி பயணி கைது!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இரண்டு பெண் விமானப் பணிப்பெண்களைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் சவுதி அரேபிய நாட்டவர் ஒருவர் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான ...

Read moreDetails

நேபாளத்துக்கான சேவையை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

நேபாளத்துக்கான அனைத்து விமானங்களும் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம் (TIA) ...

Read moreDetails

ஸ்ரீலங்கன் விமான சேவை ஊழல் மோசடி; பொது மக்களின் கருத்துக்களை கோரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு!

விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை ஆகியவற்றில் கடந்த காலங்களில் நடந்த ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் ...

Read moreDetails

கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை ஜூலை 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ...

Read moreDetails

மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் மற்றும் வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஐந்து சர்வதேச விமானங்களை மஸ்கட், ரியாத் மற்றும் துபாய் ஆகிய இடங்களில் உள்ள ...

Read moreDetails

மத்திய கிழக்கு பதற்றம்; ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முக்கிய அறிவிப்பு!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதன் ஐரோப்பிய வழித்தடங்களில் மாற்றங்களை அறிவித்துள்ளது. மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்கள் பிராந்தியத்தின் சில பகுதிகளில் வான்வெளி மூடப்பட்டதால் இந்த நடவடிக்கை வந்துள்ளது. ...

Read moreDetails
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist