முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
எதிர்வரும் 24 ஆம் திகதி தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என கிராம உத்தியோகத்தர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறித்த ...
Read moreDetailsபுகையிரத சாரதிகள் மற்றும் போக்குவரத்து அமைச்சருடனான கலந்துரையாடலின் பின்னர், வேலை நிறுத்தத்தை கைவிட புகையிரத தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. இதேவேளை லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு ...
Read moreDetailsரயில் சாரதிகள் குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு இன்று (திங்கட்கிழமை) நான்காவது நாளாகவும் தொடரும் என லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இரண்டாம் வகுப்பு பதவி உயர்வு ...
Read moreDetailsதமது கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்காத காரணத்தினால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) எமது தொழில் சங்க நடவடிக்கையை தொடரும் என லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை இன்றும் ...
Read moreDetailsபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து லொக்கோ- மோட்டிவ் ஒப்பரேட்டிங் எஞ்சினியர்ஸ்; சாரதிகள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்று (சனிக்கிழமை) இரண்டாவது நாளகவும் தொடர்கிறது. இதனால் இன்று காலை முதல் ...
Read moreDetailsசப்ரகமுவ மாகாணத்தில் சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. அதன்படி இன்று காலை 08 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 04 மணித்தியாலங்களுக்கு ...
Read moreDetailsஎதிர்வரும் மே மாதம் 09 ஆம் திகதி முதல் மீண்டும் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்ட தொழிநுட்ப அறிக்கையின் படி, ...
Read moreDetailsபலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (திங்கட்கிழமை) எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி மேல், மத்திய, தென், சப்ரகமுவ, ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ...
Read moreDetailsஇஸ்ரேலிற்கு எதிராக பதில் தாக்குதலை மேற்கொள்வதன் மூலம் ஈரான் மத்திய கிழக்கில் மோதல்கள் மேலும் தீவிரமடையும் நிலையை ஏற்படுத்தக்கூடாது என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் வேண்டுகோள் ...
Read moreDetailsசுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பை 03 வாரங்களுக்கு இடைநிறுத்துவதற்கு இன்று ( செவ்வாய்கிழமை ) தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று சுகாதார அமைச்சின் கடிதம் கிடைத்தமையினால் இந்த தீர்மானம் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.