Tag: Supreme Court

தெருநாய்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய தீர்ப்பை மாற்றியமைத்த இந்திய உயர் நீதிமன்றம்!

தெருநாய்களை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக ஆகஸ்ட் 11 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இந்திய உயர் நீதிமன்றம் இன்று (22) மாற்றியமைத்தது. அதன்படி, தடுப்பூசி மற்றும் ...

Read moreDetails

RTI ஆணைக்குழுவிற்கு தலைவரை நியமிக்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல்!

இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவிற்கு தலைவர் ஒருவரை நியமிக்க ஜனாதிபதிக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த ...

Read moreDetails

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து; இழப்பீடாக 1 பில்லியன் டொலர் வழங்க உத்தரவு!

2021 மே மாதம் கொழும்பு கடற்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பொருளாதார இழப்புகளுக்கு எக்ஸ்-பிரஸ் பேர்ல் சரக்குக் கப்பலின் உரிமையாளருக்கான இழப்பீடு ...

Read moreDetails

பகிடிவதை தடுப்பு வழிகாட்டல்களை அவசியம் அமுல்படுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு!

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை சம்பவங்களை தடுக்க தற்போது நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்களின் தொகுப்பை அவசியம் அமுல்படுத்துமாறு உயர் நீதிமன்றம் இன்று (09) பல்கலைக்கழக மானிய ஆணையத்திற்கு (UGC) உத்தரவிட்டது. ...

Read moreDetails

மின்சார திருத்த சட்டமூலத்தின் பல பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானது – உயர் நீதிமன்றம்!

மின்சார திருத்த சட்டமூலம் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அறிவித்த நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் கலாநிதி ரிஸ்வி சாலிஹ், முன்மொழியப்பட்ட சட்டத்தின் பல பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணாக ...

Read moreDetails

இலங்கை – இந்தியா ஒப்பந்தங்களுக்கு எதிராக மனு தாக்கல்!

கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கையெழுத்தான ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை (MoU) வலுவற்றதாக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ...

Read moreDetails

பஹல்காம் தாக்குதல் மனுவை விசாரிக்க இந்திய உயர் நீதிமன்றம் மறுப்பு!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து நீதி விசாரணை கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்க இந்திய உயர் நீதிமன்றம் இன்று (01)மறுத்துவிட்டது. அத்தகைய நடவடிக்கை படைகளின் மன உறுதியை ...

Read moreDetails

பெறுமதி சேர் வரி​ (திருத்த) சட்டமூலம்: உயர் நீதிமன்ற தீர்ப்பு!

பெறுமதி சேர் வரி​ (திருத்தம்) சட்டமூலத்தின் அரசியலமைப்புச் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை தொடரப்போவதில்லை என்று இலங்கை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஏனெனில் ...

Read moreDetails

கச்சத்தீவு மீட்பு வழக்கு; செப்-15 அன்று இறுதி விசாரணை!

கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது செல்லாது என அறிவிக்க கோரி இந்திய உயர் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை செப்டம்பர் ...

Read moreDetails

மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் இன்று (11) அழைப்பாணை அனுப்பியுள்ளது. ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் ...

Read moreDetails
Page 2 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist