Tag: Susil Premajayantha

சகல பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!

மாணவர்களிடையே பரவி வரும் கண்நோயைக் கட்டுப்படுத்துவதற்கு, சகல பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சு தெளிவுப்படுத்தல்களை வழங்கவுள்ளது. கொழும்பு உள்ளிட்ட நாட்டின் சில இடங்களில் உள்ள பாடசாலைகளின் மாணவர்கள் மத்தியில் ...

Read moreDetails

2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி !

2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை நடைபெறும் திகதியை மீளாய்வு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (21) நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இது தொடர்பான ...

Read moreDetails

அலி சப்ரி விடயத்தில் முழுமையான விசாரணை வேண்டும் : அமைச்சர் சுசில்!

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் விடயத்தில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை ...

Read moreDetails

ஆசிரியர் தொழிலை விட்டுசென்றவர்களுக்கு ஏற்படவுள்ள ஆபத்து : கல்வி அமைச்சர் சுசில்!

ஆசிரியர் தொழிலை விட்டுசென்றவர்களுக்கு பதிலாக பட்டதாரிகளையும் ஓய்வுபெற்ற ஆசிரியர்களையும் நியமிப்பதற்கான அதிகாரத்தை விரைவில் மாகாண சபைகளுக்கு வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். ஐக்கிய ...

Read moreDetails

மாணவர் கடன் திட்டம் தொடர்பாக அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!

அரசுசாரா பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக வட்டியில்லாத மாணவர் கடன் திட்டத்தின் கீழ் 07 ஆவது குழுவை இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்த்தன ...

Read moreDetails

உயர்தர மற்றும் சாதாரண தர பரீட்சைகள் குறித்து அமைச்சர் வெளியிட்ட தகவல்!

க.பொ.த. உயர்தர பரீட்சையை இவ்வாண்டு இறுதியிலும், க.பொ.த. சாதாரணதர பரீட்சையை அடுத்தாண்டு முதல் காலாண்டிலும் நடத்த பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ...

Read moreDetails

சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் குறித்த விசேட அறிவிப்பு!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் காலப்பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் ...

Read moreDetails

சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்குவது தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வாகாது – மைத்திரி சாடல்

இலங்கையில் நிலவும் பிரச்சினைகளுக்கு சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்குவதனால் தீர்வு கிட்டாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை விமர்சித்து பேசிய 24 மணித்தியாலங்களின் ...

Read moreDetails

6-9 தரங்களுக்கான கல்விநடவடிக்கை குறித்து இரண்டு வாரங்களில் முடிவு – சுசில்

தரம் ஆறு முதல் 09 ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது குறித்து அடுத்த இரண்டு வாரங்களில் தீர்மானிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுசில் ...

Read moreDetails

சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைத்தால் மட்டுமே பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி – அமைச்சர் சுசில்

சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். மாணவர்களுக்கு தடுப்பூசியை செலுத்துவதற்கான எந்தவொரு திட்டமும் ...

Read moreDetails
Page 3 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist