ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்ற அவுஸ்திரேலியா!
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இன்று (08) அவுஸ்திரேலிய அணி 05 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் தொடரை 4:1 என்ற ...
Read moreDetailsஇங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இன்று (08) அவுஸ்திரேலிய அணி 05 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் தொடரை 4:1 என்ற ...
Read moreDetailsசிட்டினியில் காரொன்றில் இருந்து ஒரு தொகை துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு இளைஞர்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான நபர்கள் ...
Read moreDetailsஅவுஸ்திரேலியாவின் சிட்னியில் அமைந்துள்ள ஒரு பரபரப்பான வர்த்தக நிலையமொன்றுக்குள் கத்தியுடன் சந்தேகத்திற்கிடமாக ஓடிய நபர் ஒருவர் பொலிஸாரால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார். உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை (29) பிற்பகல் 1 ...
Read moreDetailsசிட்னியின் போண்டி கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிர் பிழைத்ததாகக் கூறப்படும் சந்தேக நபரான நவீத் அக்ரம் மீது 15 கொலைக் குற்றச்சாட்டுகள் ...
Read moreDetailsஅவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நேற்றிரவு நடத்தப்பட்ட கண்மூடித்தனமான துப்பாக்கி பிரயோகத்தில் 20 பேர் காயமடைந்துள்ளதுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அதிகமான பொதுமக்கள் நடமாடிய ...
Read moreDetailsசிட்னியில் புதன்கிழமை (02) இரண்டாவது நாளாக மோசமான வானிலை நிலவியது. புயல் காரணமாக டஜன் கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டன, மரங்கள் சாய்ந்தன மற்றும் அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கில் ...
Read moreDetailsசிட்னி மருத்துவமனையின் இரண்டு தாதியர்கள், டிக்டோக்கில் யூத நோயாளிகளைக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்துவதும், அவர்களுக்கு சிகிச்சையளிக்க மறுத்ததற்காகவும் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணையினை பொலிஸார் ...
Read moreDetailsசிட்னியில் அமைந்துள்ள ஒரு யூத சிறுவர் பராமரிப்பு நிலையம் செவ்வாய்க் கிழமை (21) அதிகாலை விசமிகளால் தீ வைக்கப்பட்டது. அவுஸ்திரேலியாவில் யூத சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் ...
Read moreDetailsசிட்னி மைதானத்தில் வெள்ளிக்கிழமை (03) ஆரம்பமான அவுஸ்திரேலிய அணியுடனான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, முதல் இன்னிங்ஸில் 185 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. ...
Read moreDetailsசிட்னி தேவாலயத்தில் தன்மீது தாக்குதலை மேற்கொண்ட இளைஞனை மன்னித்துள்ளதாக ஆயர் மரி மார் இமானுவேல் தெரிவித்துள்ளார். ஆயர் மருத்துவமனையிலிருந்தபடி அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலிற்கு ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.