Tag: Talawakelle

ஹற்றன் – தலவாக்கலை மாணவர்களுக்கு “சிசு செரிய” பஸ் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!

​ஹற்றனிலிருந்து தலவாக்கலை வரை பயணிக்கும் அனைத்து பாடசாலை மாணவர்களினதும் போக்குவரத்து வசதிக்காக, அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட "சிசு செரிய" (Sisu Sariya) பேருந்து சேவை இன்று (03) கொட்டகலை ...

Read moreDetails

லிந்துலை பகுதியில் லயன் குடியிருப்பில் தீ விபத்து !

தலவாகலையில் உள்ள லிந்துலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட வால்ட்ரிம் தோட்டத்தில் கடந்த நேற்று மதியம் தீ விபத்து ஏற்பட்டதாகவும், 10 லயன் வீடுகள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்ததாகவும் ...

Read moreDetails

கிறேட்வெஸ்டன் பகுதியில் தற்காலிக முகாமிலிருந்து மக்கள் இன்று வீடு திரும்பினர்!

நுவரெலியா, தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேட்வெஸ்டன் பிரதேசத்தில் உள்ள லயன் குடியிருப்புகளில், அண்மையில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாயம் மற்றும் வெடிப்புகள் காணப்பட்டதன் காரணமாக ...

Read moreDetails

கிரேட் வெஸ்டர்ன் மக்கள் பாதுகாப்பான நிலத்திற்காக மனித உரிமைகள் ஆணையத்திடம் முறைப்பாடு!

தலவாக்கலையில் உள்ள கிரேட் வெஸ்டர்ன் தோட்டத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலச்சரிவு அபாயத்தால் இடம்பெயர்ந்து தற்போது தமிழ் கல்லூரியில் தங்கியுள்ள மக்கள், தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக ...

Read moreDetails

டயகம மேற்கு இரண்டாம் பிரிவில் மண்சரிவு மற்றும் தாழிறக்கம் காரணமாக 125 பேர் இடம் பெயர்வு!

சீரற்ற காலநிலையால் டயகம ஆறு பெருக்கெடுத்ததன் காரணமாக அந்த பகுதியில் வாழ்ந்த 44 குடும்பங்களைச் சேர்ந்த குமார் 125 பேர் கை குழந்கைள், பாடசாலை மாணவர்கள், முதியவர்கள் ...

Read moreDetails

தலவாக்கலை – வட்டகொடை பகுதிகளில் அனர்த்தநிலை: பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கள விஜயம்!

தலவாக்கலை – வட்டகொடை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக ஏற்பட்ட கனமழை மற்றும் மண்சரிவு காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி ...

Read moreDetails

தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று (02) கைது செய்யப்பட்ட தலவாக்கலை - லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபாலவை எதிர்வரும் ஜூன் மாதம் ...

Read moreDetails

லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் கைது!

தலவாக்கலை - லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபால கைது செய்யப்பட்டுள்ளார். அரசாங்கத்திற்கு 2.38 மில்லியன் ரூபாய் நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist