பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
அனுமதிப்பத்திரமின்றி கழிவு தேயிலையை கொண்டு சென்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டயகம பிரதேசத்தில் இருந்துநேற்று (03) இரவு கம்பளை பிரதேசத்திற்கு வேன் ஒன்றில் அனுமதிப்பத்திரமின்றி 600 ...
Read moreDetailsகொழும்பு கடவத்தையிலிருந்து நுவரெலியா நோக்கிச் பயணித்த லொறி பிரதான வீதியிலிருந்து விலகிச் சென்று இன்று (03) விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு கடவத்தையிலிருந்து நுவரெலியாவுக்கு ...
Read moreDetailsகாலிமுகத்திடல் கடலில் நீராடச் சென்ற மூவர் இன்று (10) மாலை அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 02 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Read moreDetailsஹொரணை - பட்டகொட பிரதேசத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்டுள்ள தீ விபத்தில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று பிற்பகல் இந்த தீ ...
Read moreDetailsயாழ், சாவகச்சேரி மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 30 ஆம் திகதி பங்குனித் திங்கள் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.