வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
நாட்டுக்கு வருகை தரும் புகலிடக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இதுவரை காலமும் சட்டவிரோதமாக நாட்டுக்குள் வருகை தரும் ...
Read more"மனித கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய நபரான ஆண்ட்ரூ டேட் மற்றும் அவரது சகோதரர் டிரிஸ்டன் ஆகியோரை இங்கிலாந்துக்கு நாடு கடத்தலாம்" என்று ரோமானிய ...
Read moreபிரித்தானியாவின் தொழில் முயற்சியாளர்கள் இலங்கையில் உயர்கல்வித் துறையில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ளதாக பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார். லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் ...
Read moreஇலங்கையின் இணைய பாதுகாப்பு சட்டத்தை உன்னிப்பாக அவதானிக்கப் போவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஆன் மேரி டிரெவெல்யான் இதனை நாடாளுமன்றத்தில் ...
Read moreதமிழரசுக்கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிறீதரனை இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பெட்ரிக் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு ஒரு பயனுள்ளதாக அமைந்தது என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ...
Read moreயேமனில் உள்ள எட்டு ஹவுதி இலக்குகளுக்கு எதிராக அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து புதிய தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் இந்த ...
Read moreசுழல் மாசடைவதைத் தடுக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட ”கார்பன் நெகட்டிவ் ”திட்டத்திற்கு பிரித்தானிய அரசு நேற்றைய தினம் ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் காபன் ...
Read moreஇஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் அண்மையில் மாபெரும் பேரணியொன்று இடம்பெற்றுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி ஹமாஸ் படையினரால் இஸ்ரேல் ...
Read moreயேமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் பல இலக்குகளை குறிவைத்து பல நாடுகள் ஒன்றிணைந்து தாக்குதல்களை நடத்தியுள்ளன. குறித்த தாக்குதல் இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளபப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...
Read moreநாட்டுக்கு மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசி இன்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்திற்கு விசேட விஜயம் மேற்கொண்டிருந்தார் இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய இரு ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.