பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
2025-03-14
சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது மீளாய்வு!
2025-04-07
பிரித்தானியாவின் மன்னராக முடிசூடிய பின்னர் முதன் முறையாக மன்னர் சார்லஸ் அவரது மனைவி கமிலாவுடன் பசுபிக் தீவு நாடான சமோவாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் மன்னருக்கும், ராணிக்கும் சமோவாவின் ...
Read moreDetailsஅறுகம்பை வளைகுடா பகுதியில் சாத்தியமான தாக்குதல் அச்சுறுத்தல்கள் தொடர்பில் அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அண்மைய பயண எச்சரிக்கையின் அடிப்படையில் இலங்கைக்கான தனது பயண ஆலோசனையை ஐக்கிய இராச்சியம் ...
Read moreDetailsபிரிட்டன் மருந்து தயாரிப்பு நிறுவனமான GSK, அதன் நெஞ்செரிச்சல் மருந்தான Zantac க்கு எதிராக அமெரிக்க நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வழக்குகளை தீர்ப்பதற்கு 2.2 பில்லியன் ...
Read moreDetailsசெவ்வாய்கிழமை (01) இரவு இஸ்ரேல் மீது ஈரானால் ஏவப்பட்ட ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தும் நடவடிக்கையில் ஐக்கிய இராச்சியத்தின் ஆயுதப்படைகள் ஈடுபட்டுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி ...
Read moreDetailsலண்டனின் ஒக்ஸ்போர்ட் தெருவின் ஒரு பகுதியில், போக்குவரத்தை தடை செய்யும் திட்டங்களை நகர மேயர் சாதிக் கான் அறிவித்துள்ளார். இதன் மூலம் வர்த்தகர்கள்,குடியிருப்பாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாப் ...
Read moreDetails”ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சிக்கு வரும் அரசாங்கம், அதிகாரப் பரவலாக்கலுடன் கூடிய அரசியல் தீர்வினை வழங்க வேண்டும்” என இலங்கைக்கான பிரித்தானியாவின் தூதுவர் என்ரூ பெட்ரிக் வலியுறுத்தியுள்ளார். ...
Read moreDetailsஇஸ்ரேலுக்கு ஆயுத விற்பனையை பிரித்தாணியா நிறுத்தி வைத்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சட்டத்தை மீறும் வகையில் உரிய ஆயுதங்கள் பயன்படுத்தப்படலாம் என்பதால் பிரித்தாணியா இந்த முடிவை எடுத்துள்ளதாக ...
Read moreDetailsபிரித்தாணியாவில் பல பகுதிகளில் நிலவும் கலவரம் காரணமாக இந்தியர்களுக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை பிரித்தாணியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன் 3 சிறுமிகள் படுகொலை செய்யப்பட்ட ...
Read moreDetailsபிரித்தானியாவில் மான்செஸ்டர் விமானநிலையத்தில் பொலிஸார் அதிகாரிகள் சிலர், பாகிஸ்தானை சேர்ந்த இளைஞர்களை காலால் தாக்கும் காணொளியொன்று சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் ...
Read moreDetailsபிரித்தானியாவில், 60,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாட்டுக்குள் அனுமதிக்க, புதிய அரசாங்கமான தொழிலாளர் அரசாங்கம் (Labour Party) தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பிரித்தானியாவின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.