விஜய்க்கு ஆதரவாக மன்சூரலிகான் கருத்து !
2026-05-08
ஐக்கிய இராஜ்ஜியத்தின் இந்தியப் பெருங்கடல் பிரதேசமான டியாகோ கார்சியாவில் (Diego Garcia) கடந்த மூன்று வருடங்களாக தங்கியிருந்த 60க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழ் புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவிற்கு இடம்பெயர்வதற்கான ...
Read moreDetailsஇலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம், இலங்கை அதிகாரிகள் விரைவில் பயங்கரவாத அச்சுறுத்தலை நிவர்த்தி செய்வார்கள் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அதேநேரம், இலங்கை அரசாங்கத்திற்கு அதன் ஆதரவை மீண்டும் ...
Read moreDetailsஇங்கிலாந்து அடுத்த ஆண்டு முதல் ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய வேப்ஸ்களை (மின் சிகரெட் வகை) தடை செய்ய உள்ளது. சிறுவர்களிடையேயான வேப்ஸ் பாவனை அதிகரிப்பு மற்றும் சுற்றுச் ...
Read moreDetailsபிரித்தானியாவின் மன்னராக முடிசூடிய பின்னர் முதன் முறையாக மன்னர் சார்லஸ் அவரது மனைவி கமிலாவுடன் பசுபிக் தீவு நாடான சமோவாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் மன்னருக்கும், ராணிக்கும் சமோவாவின் ...
Read moreDetailsஅறுகம்பை வளைகுடா பகுதியில் சாத்தியமான தாக்குதல் அச்சுறுத்தல்கள் தொடர்பில் அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அண்மைய பயண எச்சரிக்கையின் அடிப்படையில் இலங்கைக்கான தனது பயண ஆலோசனையை ஐக்கிய இராச்சியம் ...
Read moreDetailsபிரிட்டன் மருந்து தயாரிப்பு நிறுவனமான GSK, அதன் நெஞ்செரிச்சல் மருந்தான Zantac க்கு எதிராக அமெரிக்க நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வழக்குகளை தீர்ப்பதற்கு 2.2 பில்லியன் ...
Read moreDetailsசெவ்வாய்கிழமை (01) இரவு இஸ்ரேல் மீது ஈரானால் ஏவப்பட்ட ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தும் நடவடிக்கையில் ஐக்கிய இராச்சியத்தின் ஆயுதப்படைகள் ஈடுபட்டுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி ...
Read moreDetailsலண்டனின் ஒக்ஸ்போர்ட் தெருவின் ஒரு பகுதியில், போக்குவரத்தை தடை செய்யும் திட்டங்களை நகர மேயர் சாதிக் கான் அறிவித்துள்ளார். இதன் மூலம் வர்த்தகர்கள்,குடியிருப்பாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாப் ...
Read moreDetails”ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சிக்கு வரும் அரசாங்கம், அதிகாரப் பரவலாக்கலுடன் கூடிய அரசியல் தீர்வினை வழங்க வேண்டும்” என இலங்கைக்கான பிரித்தானியாவின் தூதுவர் என்ரூ பெட்ரிக் வலியுறுத்தியுள்ளார். ...
Read moreDetailsஇஸ்ரேலுக்கு ஆயுத விற்பனையை பிரித்தாணியா நிறுத்தி வைத்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சட்டத்தை மீறும் வகையில் உரிய ஆயுதங்கள் பயன்படுத்தப்படலாம் என்பதால் பிரித்தாணியா இந்த முடிவை எடுத்துள்ளதாக ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.