முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
‘100-day cough‘எனப்படும் புதிய பக்றீரியாத் தொற்றானது பிரித்தானியா முழுவதும் தீவிரமாகப் பரவிவருவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விஞ்ஞான ரீதியாக கக்குவான் என அழைக்கப்படும் குறித்த தொற்றானது ...
Read moreDetailsபிரித்தானியாவின் பொருளாதாரம் நாளுக்கு நாள் சரிவடைந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கடந்த செப்டெம்பர் -அக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் எதிர்பாராத விதமாக நாட்டின் மொத்த உள்நாட்டு ...
Read moreDetailsஇங்கிலாந்தின், தெற்கு லண்டனில் உள்ள குரோய்டன் பகுதியில் இந்தியப் பெண்ணொருவர் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 19 வயதான மேஹக் சர்மா என்ற பெண்ணே, இந்திய ...
Read moreDetails”12 மாதங்களுக்கும் குறைவாக சிறைதண்டனை விதிக்கப்பட்டவர்கள் இனி சிறை செல்லத் தேவையில்லை” என்ற சட்டத்தை விரைவில் கொண்டுவரவுள்ளதாக பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது. பிரித்தானியாவில் உள்ள சிறைச்சாலைகளில் காணப்படும் ...
Read moreDetailsபிரித்தானியாவில் ஆப்கானிஸ்தானின் தூதரக செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தூதரக அதிகாரிகள் போதிய அளவு ஒத்துழைப்பு வழங்காமை காரணமாகவே குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தலிபான் அரசு ...
Read moreDetailsகுளோபல் இந்தியன் விருதை வென்ற முதல் பெண் என்ற பெருமையை சுதா மூர்த்தி பெற்றுள்ளார். இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என்.ஆர். நாராயண மூர்த்தியின் மனைவியும், பிரித்தானியப் பிரதமர் ...
Read moreDetailsஇங்கிலாந்திற்கு வரும் அகதிகள் இணைந்துவாழாமல் இணையாக வாழ்கின்றனர் என அந்நாட்டின் உட்துறை செயலாளர் சுவெல்லா பிரேவர்மேன் (Suella Braverman) தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள அமெரிக்கன் என்டர்பிரைஸ் ...
Read moreDetailsபிரித்தானியாவைச் சேர்ந்த மார்க் ஓவன் எவன்ஸ் என்பவர் தனது மகளான லூசி மீது வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்டும் வகையில் மகளின் பெயரை 667 முறை பச்சை குத்தி ...
Read moreDetailsபிரித்தானியாவில் லண்டன் நகரில் உள்ள வீடொன்று புறாக்களின் எச்சத்தால் சேதமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வீட்டின் உரிமையாளர், வாடகைக்குக் கொடுத்த தனது வீட்டை பார்வையிடச் சென்றுள்ள ...
Read moreDetailsலண்டன் பல்கலைக் கழகத்தில் சட்டத்திற்குப் பிந்தைய ஆய்வுக்கான நிர்வாகப் படிப்பு (Executive Course in Post-Legislative Scrutiny) என்ற கற்கை நெறியினைத் தொடரும் விதமாக இலங்கையைச் சேர்ந்த ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.