Tag: UN

ஆரம்பமானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத் தொடர்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத் தொடர் சற்று முன்னர் ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள நிலையில், இன்று  இலங்கை தொடர்பாக ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிக்கை மீதான ...

Read moreDetails

ஆசிய – பசுபிக் பிராந்தியத்தில் பறவைக் காய்ச்சல் அதிகரிப்பு – ஐ.நா எச்சாிக்கை!

ஆசிய - பசுபிக் பிராந்தியத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. வைரஸின் புதிய ...

Read moreDetails

இலங்கை குறித்து முக்கியத் தகவலை வெளியிட்ட ‘உலக உணவுத் திட்டம்‘

பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை படிப்படியாக மீண்டுவருகின்ற போதிலும், நாடளாவிய ரீதியில் 10 குடும்பங்களில் 4 குடும்பங்கள் தமது அன்றாட வாழ்வாதார மற்றும் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்து ...

Read moreDetails

காசாவில், இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 81 பேர் உயிரிழப்பு!

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் குறைந்தபட்சம் 81 பேர் உயிரிழந்திருக்கலாம் என  சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதேநேரம் கடந்த10 நாட்களில் ...

Read moreDetails

ஆண்டின் இறுதியில் சடுதியாக அதிகாிக்கும் உலக மக்கள் தொகை – ஐ.நா எச்சாிக்கை!

உலக மக்கள் தொகை அடுத்த 50 முதல் 60 ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரிக்கும் எனவும் இந்த ஆண்டின் இறுதியில் 820 கோடியாக உயரும் என ஐ.நா சபை ...

Read moreDetails

மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை இலங்கை அரசு செயற்படுத்த வேண்டும்!

ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 56 ஆவது அமர்வில் இலங்கைத் தொடர்பான இணைத்தலைமை நாடுகளின் அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. கனடா, மலாவி, மொண்டெனேகுரோ, வடக்கு மாசிடோனியா, ஐக்கிய ...

Read moreDetails

இஸ்ரேல் – காசா போர் நிறுத்தம் : அமெரிக்காவுக்கு ஐ.நா ஆதரவு!

இஸ்ரேல் - காசா போர்நிறுத்தத் திட்டத்தை ஆதரிக்கும் அமெரிக்காவின் முன்மொழிவுக்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவை ஆதரவாக வாக்களித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையில் உள்ள 15 ...

Read moreDetails

ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி யாழிற்கு விஜயம்!

ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் (Marc-André Franche) யாழ் மாவட்டத்திற்கு நேற்று விஜயம் செய்ததுடன் பல்வேறு சந்திப்புக்களிலும் ஈடுபட்டார். இந்நிலையில், ...

Read moreDetails

பெருந்தோட்டப் பகுதிகளில் உணவுப் பாதுகாப்பின்மை அதிகரிப்பு : உலக உணவுத் திட்டம் அறிக்கை!

இலங்கையின் பெருந்தோட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டில் இலங்கையில் அதிக உணவு பாதுகாப்பின்மை வீதம் பெருந்தோட்ட ...

Read moreDetails

காசாவில் போர் நிறுத்தம் தேவை! -ஐ.நா வலியுறுத்தல்

காசாவில் 'மனிதாபிமான போர் நிறுத்தம்' தேவை என ஐ.நாவின் பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார். குவைத்தில் அண்மையில் இடம்பெற்ற சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ...

Read moreDetails
Page 3 of 5 1 2 3 4 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist