Tag: UNP

உலக ஒழுங்கிற்கு ஏற்ற வகையில் அரசியலமைப்பும் மாற்றப்பட வேண்டும் : வஜிர அபேவர்த்தன!

மாற்றமடைந்துவரும் உலக ஒழுங்கிற்கு ஏற்ற வகையில் எமது அரசியலமைப்பும் மாற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ...

Read moreDetails

பொதுத் தேர்தல் : ஐ.தே.கட்சியின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களோடு இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் ...

Read moreDetails

வரவு செலவுத் திட்டத்தை விமர்சிப்பதால் மக்களுக்கே பாதிப்பு : அகில விராஜ்!

வரவு செலவுத் திட்டத்தை விமர்சிப்பதால் பொதுமக்களே பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ...

Read moreDetails

அரசியல் வாக்குறுதிகளை மக்கள் சரியாக பார்க்க வேண்டும் : ரவி கருணாநாயக்க!

தேர்தல் காலங்களில் சில விடயங்கள் வியாபாரமாக மாறும் என்பதால் அரசியல் வாக்குறுதிகளை மக்கள் சரியாக பார்க்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ...

Read moreDetails

சில அமைச்சின் கீழுள்ள நிறுவனங்கள் மறுசீரமைப்பு : பிரசன்ன ரணதுங்க!

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்வதற்கான யோசனை ஒன்றை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு ...

Read moreDetails

மீண்டும் வரிசை யுகத்திற்குச் செல்ல வேண்டியேற்படும் : ஐக்கிய தேசியக் கட்சி!

மின்சாரம் மற்றும் நீர்க்கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை அதிகரிக்காவிட்டால் மீண்டும் வரிசை யுகத்திற்கே செல்ல வேண்டியேற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார். ...

Read moreDetails

பெருந்தோட்டங்களில் கைவிடப்பட்டுள்ள காணிகள் குறித்த விசேட அறிவிப்பு!

பெருந்தோட்ட நிறுவனங்களினால் கைவிடப்பட்டுள்ள காணிகளை அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு பயிர் செய்வதற்கு வழங்கத் தேவையான சட்டத் திருத்தங்களை உடனடியாகத் தயாரிக்குமாறு நாடாளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழு உரிய அதிகாரிகளுக்கு ...

Read moreDetails

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட பொது மாநாடு இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட பொது மாநாடு இன்று இடம்பெறவுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் அக்கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ...

Read moreDetails

பிரஜைகளின் உரிமைகளை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் : வஜிர அபேவர்த்தன!

சிங்கப்பூரின் தகவல் மற்றும் தொடர்பு ஊடக அதிகாரசபைச் சட்டத்தைப் போன்று நாட்டிலும் சட்டத்தை கொண்டுவந்து, உண்மையான தகவல்களை அறிந்துகொள்ளும் பிரஜைகளின் உரிமையை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என ...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதி கோட்டாவினால் தான் நாடு சீரழிந்தது : ஐக்கிய தேசியக் கட்சி!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஸபக்சவினால் தான் நாடு சீரழிந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாசு மாரசிங்க குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகோத்தாவில் இடம்பெற்ற ஊடக ...

Read moreDetails
Page 3 of 5 1 2 3 4 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist