Tag: UNP

ஜனாதிபதிக்கு இடையூறு விளைவித்தால் நாடு மோசமடையும் : வஜிர அபேவர்தன!

நாட்டில் பொருளாதார ஸ்திரன்மையை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களுக்கு இடையூறு விளைவித்தால் நாடு மிகவும் மோசமான நிலைக்கு செல்லும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

எதிர்வரும் தேர்தலின் பின்னர் அரசியலில் ஈடுபட மாட்டேன் : விஜயகலா மகேஸ்வரன் அறிவிப்பு!

கடந்த காலங்களில் தவறாக மக்கள் வாக்களித்ததால் தான் பல மோசமான தலைவர்கள் ஆட்சிக்கு வந்து நாட்டை சோமாலியாவின் நிலைக்குக் கொண்டு சென்றார்கள் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் ...

Read moreDetails

தேர்தலில் தலையிடுவதற்கு ஜனாதிபக்கோ பாராளுமன்றத்துக்கோ அதிகாரம் கிடையாது – அஜித் பி பெரேரா

ஜனாதிபதி தேர்தலில் தலையிடுவதற்கோ, தேர்தலை காலம் தாழ்த்துவதற்கோ ஜனாதிபதிக்கும், பாராளுமன்றத்துக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி ...

Read moreDetails

நாடு தொடர்பாகச் சிந்தித்தே தீர்மானம் எடுப்போம் : பொதுஜன பெரமுன உறுதி!

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொதுஜன பெரமுன நாடு தொடர்பாக சிந்தித்தே தீர்மானம் மேற்கொள்ளுமென நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் ...

Read moreDetails

மீண்டும் ஜனநாயகத்தை நிலை நாட்டியது நாமே : ஜனாதிபதி தெரிவிப்பு!

மூழ்கிய பொருதாரத்துக்கு மீண்டும் உயிர்கொடுத்தது ஐக்கிய தேசியக் கட்சிதான் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு மாளிகாவத்தையில் இடம்பெற்ற மேதின கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் ...

Read moreDetails

ஆட்சிக்கு வர விரும்புபவர்கள் நாட்டு மக்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டும் : ஐ.தே.க!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரும் மக்கள் விடுதலை முன்னணியினரும் நாட்டிற்கு பாரிய சேதத்தை ஏற்படுத்திய இரண்டு யுகங்களாக காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஆசு மாரசிங்க ...

Read moreDetails

இணையவழிப் பாதுகாப்புச் சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல : ஐக்கிய தேசியக் கட்சி!

இணையவழி பாதுகாப்பு சட்டம் அரசியலமைப்பிற்கு முரணாக நிறைவேற்றப்படவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான ...

Read moreDetails

ஜனாதிபதி சுயாதீனமாகச் செயற்பட வேண்டும் : ரவி கருணாநாயக்க!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயாதீன வேட்பாளராக களமிறங்குவார் என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் ...

Read moreDetails

உலக ஒழுங்கிற்கு ஏற்ற வகையில் அரசியலமைப்பும் மாற்றப்பட வேண்டும் : வஜிர அபேவர்த்தன!

மாற்றமடைந்துவரும் உலக ஒழுங்கிற்கு ஏற்ற வகையில் எமது அரசியலமைப்பும் மாற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ...

Read moreDetails

பொதுத் தேர்தல் : ஐ.தே.கட்சியின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களோடு இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் ...

Read moreDetails
Page 3 of 6 1 2 3 4 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist