• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home Uncategorized
மீண்டும் ஜனநாயகத்தை நிலை நாட்டியது நாமே : ஜனாதிபதி தெரிவிப்பு!

மீண்டும் ஜனநாயகத்தை நிலை நாட்டியது நாமே : ஜனாதிபதி தெரிவிப்பு!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/05/01
in Uncategorized, இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

மூழ்கிய பொருதாரத்துக்கு மீண்டும் உயிர்கொடுத்தது ஐக்கிய தேசியக் கட்சிதான் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாளிகாவத்தையில் இடம்பெற்ற மேதின கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஐக்கிய தேசிய கட்சி முடிவடைந்துவிட்டதாக பலரும் நினைத்தனர். ஐக்கிய தேசிய கட்சியை புதைக்க வேண்டம் என கூறினார்கள்.

மூழ்கிய பொருதாரத்துக்கு மீண்டும் உயிர்கொடுக்க வேண்டிய தேவையே எமக்கு இருந்தது.

ஐக்கிய தேசிய கட்சி முடிந்தாக கூறினாலும் தேவையான நேரத்தில் எழுந்து வந்தது ஐக்கிய தேசிய கட்சியே.
நாட்டின் நல்ல எதிர்காலம் ஐக்கிய தேசிய கட்சி மட்டுமே என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

அதனால் வீழந்த நாட்டை எம்மால் மீண்டும் கட்டியெழுப்ப முடிந்தது.

இன்று நாடளாவிய ரீதியில் அனைத்து கட்சிகளும் பதாகைளை ஏந்தியவாறு பேரணியாக செல்வதை நான் அவதானித்தேன். இதுவே ஜனநாயகம்.

என்னை பலர் சர்வாதிகாரி என்கின்றார்கள். ஆனால் இன்று என்னைபோன்று ஏனையவர்களும் மே தினத்தை முன்னிட்டு பேரணிகளை கூட்டங்களை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலைமை கடந்த இரண்டு வருடங்களில் இருக்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர் கொழும்பு துறைமுகத்தில் இறங்கியபோது அடித்து விரட்டினார்கள்.

ஆனால் இன்று மக்களையும் அழைத்துக்கொண்டு சுதந்திரமாக பேரணியொன்றை நடத்துவதற்கு சரியான சூழலொன்றை நாம் அமைத்து கொடுத்து இருக்கின்றேன். இதுதான் ஜனநாயகம்.

நாட்டின் அரசியல் உடைந்து வீழ்ந்தமையினாலேயே நான் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் ஆகினேன்.
ஒரு அரசாங்கம் வீழ்ந்த பின்னர் எதிர்க்கட்சி தலைவரே அரசாங்கத்தை பொறுப்பேற்பார். ஆனால் எமது நாட்டில் எதிர்க்கட்சி உட்பட அனைத்து கட்சியும் பொறுப்பை ஏற்க பின்வாங்கின.

நான் யார் ஒரெயொரு தேசியப் பட்டியலினூடாக தனியாக வந்தவன். அனைவரும் ஓடியதால் நான் அரசாங்கத்தை பொறுப்பேற்றுக்கொண்டேன்.

இந்த சமயத்தில், எமக்கு உதவி செய்த, ஏனைய கட்சிகளிலிருந்து எம்முடன் வந்து இணைந்துக்கொண்ட அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்று ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. பாரிய சிரமத்துக்கு மத்தியிலேயே நாம் இன்று இந்த இடத்துக்கு வந்துள்ளோம்.

இந்த நிலைமையை நாம் பாதுகாக்க போகின்றோமா? அல்லது மீண்டும் 2022 க்கு போகப் போகின்றோமா?

நான் ஏனைய கட்சிகளிடமும், தற்போதைய நிலைமையை சீரழிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றோம்.

மக்களைப் பற்றிச் சந்தித்து அரசாங்கத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளேன். நாட்டைப் பற்றி சிந்தியுங்கள்” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

Related

Tags: President RanilUNP
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டை பற்றி சிந்திக்கும் ஒரேயொரு கட்சி பொதுஜன பெரமுன – மஹிந்த!

Next Post

ஊழல் ஆட்சியாளர்களின் இறுதி மேதின கூட்டம் இது – அநுர

Related Posts

குறைவடையும் களனி ஆற்றின் நீர்மட்டம்!
இலங்கை

குறைவடையும் களனி ஆற்றின் நீர்மட்டம்!

2025-12-02
இலங்கைக்கு உதவி விமானங்களை அனுப்ப பாகிஸ்தானுக்கு வான்வெளி மறுப்பு என்ற செய்தியை நிராகரித்த இந்தியா!
ஆசிரியர் தெரிவு

இலங்கைக்கு உதவி விமானங்களை அனுப்ப பாகிஸ்தானுக்கு வான்வெளி மறுப்பு என்ற செய்தியை நிராகரித்த இந்தியா!

2025-12-02
இலங்கைக்கு ரஷ்யா துணை நிற்கும் – ஜனாதிபதி புட்டின் இரங்கல்!
இலங்கை

இலங்கைக்கு ரஷ்யா துணை நிற்கும் – ஜனாதிபதி புட்டின் இரங்கல்!

2025-12-02
இலங்கையின் மீட்பு பணிகளுக்கு முழு ஆதரவும் வழங்கப்படும் – ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி உறுதி!
ஆசிரியர் தெரிவு

இலங்கையின் மீட்பு பணிகளுக்கு முழு ஆதரவும் வழங்கப்படும் – ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி உறுதி!

2025-12-02
சீனா இலங்கைக்கு உதவ ஒரு மில்லியன் டொலர் நன்கொடை!
இலங்கை

சீனா இலங்கைக்கு உதவ ஒரு மில்லியன் டொலர் நன்கொடை!

2025-12-02
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2025-12-02
Next Post
ஊழல் ஆட்சியாளர்களின் இறுதி மேதின கூட்டம் இது – அநுர

ஊழல் ஆட்சியாளர்களின் இறுதி மேதின கூட்டம் இது - அநுர

கல்வி சாரா ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை!

கல்வி சாரா ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை!

இந்தோனேசியாவில் சர்வதேச விமான  சேவைகள் பாதிப்பு!

இந்தோனேசியாவில் சர்வதேச விமான சேவைகள் பாதிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
குறைவடையும் களனி ஆற்றின் நீர்மட்டம்!

குறைவடையும் களனி ஆற்றின் நீர்மட்டம்!

0
இலங்கைக்கு உதவி விமானங்களை அனுப்ப பாகிஸ்தானுக்கு வான்வெளி மறுப்பு என்ற செய்தியை நிராகரித்த இந்தியா!

இலங்கைக்கு உதவி விமானங்களை அனுப்ப பாகிஸ்தானுக்கு வான்வெளி மறுப்பு என்ற செய்தியை நிராகரித்த இந்தியா!

0
இலங்கைக்கு ரஷ்யா துணை நிற்கும் – ஜனாதிபதி புட்டின் இரங்கல்!

இலங்கைக்கு ரஷ்யா துணை நிற்கும் – ஜனாதிபதி புட்டின் இரங்கல்!

0
இலங்கையின் மீட்பு பணிகளுக்கு முழு ஆதரவும் வழங்கப்படும் – ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி உறுதி!

இலங்கையின் மீட்பு பணிகளுக்கு முழு ஆதரவும் வழங்கப்படும் – ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி உறுதி!

0
சீனா இலங்கைக்கு உதவ ஒரு மில்லியன் டொலர் நன்கொடை!

சீனா இலங்கைக்கு உதவ ஒரு மில்லியன் டொலர் நன்கொடை!

0
குறைவடையும் களனி ஆற்றின் நீர்மட்டம்!

குறைவடையும் களனி ஆற்றின் நீர்மட்டம்!

2025-12-02
இலங்கைக்கு உதவி விமானங்களை அனுப்ப பாகிஸ்தானுக்கு வான்வெளி மறுப்பு என்ற செய்தியை நிராகரித்த இந்தியா!

இலங்கைக்கு உதவி விமானங்களை அனுப்ப பாகிஸ்தானுக்கு வான்வெளி மறுப்பு என்ற செய்தியை நிராகரித்த இந்தியா!

2025-12-02
இலங்கைக்கு ரஷ்யா துணை நிற்கும் – ஜனாதிபதி புட்டின் இரங்கல்!

இலங்கைக்கு ரஷ்யா துணை நிற்கும் – ஜனாதிபதி புட்டின் இரங்கல்!

2025-12-02
இலங்கையின் மீட்பு பணிகளுக்கு முழு ஆதரவும் வழங்கப்படும் – ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி உறுதி!

இலங்கையின் மீட்பு பணிகளுக்கு முழு ஆதரவும் வழங்கப்படும் – ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி உறுதி!

2025-12-02
சீனா இலங்கைக்கு உதவ ஒரு மில்லியன் டொலர் நன்கொடை!

சீனா இலங்கைக்கு உதவ ஒரு மில்லியன் டொலர் நன்கொடை!

2025-12-02

Recent News

குறைவடையும் களனி ஆற்றின் நீர்மட்டம்!

குறைவடையும் களனி ஆற்றின் நீர்மட்டம்!

2025-12-02
இலங்கைக்கு உதவி விமானங்களை அனுப்ப பாகிஸ்தானுக்கு வான்வெளி மறுப்பு என்ற செய்தியை நிராகரித்த இந்தியா!

இலங்கைக்கு உதவி விமானங்களை அனுப்ப பாகிஸ்தானுக்கு வான்வெளி மறுப்பு என்ற செய்தியை நிராகரித்த இந்தியா!

2025-12-02
இலங்கைக்கு ரஷ்யா துணை நிற்கும் – ஜனாதிபதி புட்டின் இரங்கல்!

இலங்கைக்கு ரஷ்யா துணை நிற்கும் – ஜனாதிபதி புட்டின் இரங்கல்!

2025-12-02
இலங்கையின் மீட்பு பணிகளுக்கு முழு ஆதரவும் வழங்கப்படும் – ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி உறுதி!

இலங்கையின் மீட்பு பணிகளுக்கு முழு ஆதரவும் வழங்கப்படும் – ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி உறுதி!

2025-12-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.