அனைத்து பாடசாலைகள் தொடர்பில் அறிவிப்பு!
2024-06-03
டயானா கமகேவுக்கு எதிரான மனு- ஓகஸ்ட் விசாரணை!
2024-06-26
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை இன்று (திங்கட்கிழமை) சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ...
Read moreதமிழ் மக்களின் வாக்குகளை பெறும் நோக்கிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக ...
Read moreஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (புதன்கிழமை) கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு விஜயம் செய்து ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார். ...
Read moreஜுன் மாதம் 17 ஆம் திகதிக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற ...
Read moreஒகஸ்ட் முதல் வாரத்தில் நிச்சயமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் எனவும், ஒகஸ்ட் இரண்டாவது வாரத்தில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, புதிய பாராளுமன்றம், புதிய பிரதமர், புதிய அமைச்சரவையை தற்போதைய ...
Read moreஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்ஷவிற்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நேற்றிரவு மற்றுமொரு கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலில், பேசப்பட்ட விடயங்கள் குறித்து இன்று ...
Read moreமூழ்கிய பொருதாரத்துக்கு மீண்டும் உயிர்கொடுத்தது ஐக்கிய தேசியக் கட்சிதான் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு மாளிகாவத்தையில் இடம்பெற்ற மேதின கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் ...
Read moreநாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் பின்வாங்க போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு அம்பகஸ்தொவ ...
Read moreஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது இந்த கலந்துரையாடல் நேற்று கொழும்பில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதில் ...
Read moreஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவுவிற்கும் பீஜிங்கில் கலந்துரையாடல் ஒன்று இன்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்றுள்ளது. இதன்போது அரசியல், கலாசார மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் ...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.