Tag: UpCountry

அதிகரித்த மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, மத்திய மலைநாட்டில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக, மேல் கொத்மலை ...

Read moreDetails

மலையகத்தில் உருவாகவுள்ள புதிய கட்சி!

தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கிய நபர்கள் உட்பட பலர் உடைந்து மலையகத்தில் புதிய அரசியல் கட்சியொன்றினையும் தொழிற்சங்கம் ஒன்றினை உருவாக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இன்று (16)ஹட்டனில் நடைபெற்ற ...

Read moreDetails

ஹட்டனில் ஹீரோஸ் (HEROES) அமைப்பின் மௌனப் போராட்டம்!

ஹீரோஸ் (HEROES) அமைப்பின் மௌனப் போராட்டம் இன்று(15) ஹட்டனில் இடம்பெற்றது. மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்ட துயரச் சம்பவம் இடம்பெற்ற 1948 நவம்பர் 15 ஆம் திகதியை ...

Read moreDetails

மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகளில் தொடர்ந்தும் பாதிப்பு!

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் நாளை (22) நண்பகல் 12.00 மணி வரை வழமைக்கு திரும்பாது என்று ரயில்வே திணைக்களம் ...

Read moreDetails

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1,750 ரூபாவாக உயர்த்தப்படும்- ஜனாதிபதி உறுதி!

2025ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு முன்னதாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,750 ரூபாவாக அதிகரித்து வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மலையக ...

Read moreDetails

பண்டாரவளையில் 2000 பேருக்கு வீட்டு உரிமை வழங்கிவைப்பு!

மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (12) காலை பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. இந்த நிகழ்வானது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ...

Read moreDetails

மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமைகள் வழங்கும் நிகழ்வு நாளை பண்டாரவளையில்!

மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு நாளை காலை பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு ...

Read moreDetails

இந்திய நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் முதற்கட்டமாக 2000 பேருக்கு காணி உரித்துக்கள் !

"அழகான இல்லம் ஆரோக்கியமாபன வாழ்க்கை" எனும் கருப்பொருளை அடிப்படையாக கொண்டு இந்நாட்டின் மலையக சமூகத்தின் வாழக்கை தரத்தினை உயர்த்துவதற்காக இலங்கை அரசு இந்திய அரசுடன் இணைந்து நிர்மாணிக்கப்படும் ...

Read moreDetails

முன்னாள் மஹிந்த ராஜபக்சவை சந்தித்த இ.தொ.கா பிரதிகள்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, இ.தொ.கா பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், மற்றும் இ.தொ.கா நிதிச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் ...

Read moreDetails

நுண் கடனும் இலங்கை பெண்களின் வாழ்வியலும்

நான் (வெற்றிவேலாயுதம், கலாமணிக்கம்) ஜதிஸ்குமார். அம்பாறை மத்தியமுகாம் 11ஆம் கிராமத்தில் பிறந்து "கமு/சது/ சரஸ்வதி வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியினையும் கமு/சது/றாணமடு இந்துக் கல்லூரியில் இடைநிலை கல்வியினையும் உயர்தரத்தினையும் ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist