முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மலையகம் பல்கலைகழகம் என்பது கடந்த காலங்களில் பேசுபொருளாக மாத்தரிமே இருந்து வருகிறது. கடந்த ஆட்சியின் போது மலையக தலைவர்கள் பலர் மலையக பல்கலைகழகம் கொட்டகலை அமையப்போவதாக தெரிவித்து ...
Read moreDetailsமஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பிரவூன்ஸ்வீக் தோட்டம் , மோட்டிங்ஹாம் பிரிவில் மரக்கிளை முறிந்து விழுந்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டிங்ஹாம் தோட்டத்தை சேர்ந்த 44 வயதான ...
Read moreDetails"பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பானது நிறந்தர தீர்வாக அமையாது என்றும் மாறாக நாட்கூலி முறைமை இல்லாதொழிப்பதே நிறந்தர தீர்வாகும் என நாடாளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் ...
Read moreDetailsஹட்டன்-ஷெனன் தோட்டத்திற்கு சொந்தமான தோட்ட தொழிலாளரின் தொடர் குடியிருப்பு ஒன்றில் இன்றிரவு தீப்பரபல் ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சுமார் 12 வீடுகள் முற்றிலும் எரித்துள்ளதாக ஹட்டன் ...
Read moreDetailsஓஹியா மற்றும் இதல்கஸ்ஹின்ன இடையே தண்டவாளத்தில் மண் மேடு சரிந்து விழுந்ததால் மலையக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சேவையை சீர்செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
Read moreDetailsபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டு உடன்படிக்கையை மீள கைச்சாத்திட பெருந்தோட்ட நிறுவனங்கள் இணங்கியுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார். பொகவந்தலாவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் ...
Read moreDetailsமத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் அமைந்துள்ள நீர்தேக்கங்களில் நேற்று இரவு முதல் கடும் மழை பெய்து வருகின்றது. தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் விமலசுரேந்திர நீர்த்தேக்கம் ...
Read moreDetailsஅரசாங்கம் வௌியிட்ட வர்த்தமானியின் படி, 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் இன்று வழங்கப்பட்டுள்ளது. அதன் படி இன்று (திங்கட்கிழமை) முதல் மாத்தளை எல்கடுவ ...
Read moreDetailsநாவலப்பிட்டி- குருந்துவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருதுவத்தை கல்பாய பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் தேயிலை தொழிற்சாலை இன்று தீ விபத்து சம்பம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன்படி இன்று அதிகாலை ...
Read moreDetailsஅவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டு மூவர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 78, 36 மற்றும் 07 வயதான மூவரே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெண் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.