முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு
2025-12-01
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு
2025-12-01
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பிலான கலந்துரையாடலொன்று தொழில் அமைச்சில் இன்று நடைபெற்றிருந்தது. இந்த கலந்துரையாடலுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், ஜனாதிபதியின் சிரேஷ்ட ...
Read moreDetailsஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்கெடிய வைத்தியசாலைக்கு அருகில் மரம் ஒன்று முறிந்து வீட்டின் மீது விழுந்ததில் 65 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று ...
Read moreDetailsமலையக புகையிரதத்தின் சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்று காலை முதல் மலையக புகையிரத வீதியின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsதோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் தொடர்பில் ஆராயவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்கிழமை) நுவரெலியா உடபுசெல்லாவ பெருந்தோட்டக் கம்பனிக்கு சொந்தமான நீதிமன்ற லொட்ஜ் தோட்டத்திற்கு ...
Read moreDetailsநானுஓயா - ரடெல்ல குறுந்தொகை வீதியில் பேருந்து ஒன்று இன்று கவிழ்ந்ததில் விபத்துக்குள்ளாகியுள்ளது. அதன்படி விபத்தில் காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்தானது ...
Read moreDetailsசுமார் ஒரு மாத காலமாக மத்திய மலைநாட்டில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக மவுஸ்ஸாக்கலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலில் இந்திய அரசின் நிதி உதவியுடன் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஒருங்கிணைப்பின் கீழ் மலையகத்துக்கான ...
Read moreDetailsமலையகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தேசிய பொங்கல் விழா இடம்பெற்றிருந்தது. அதன்படி நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் ஹட்டன் - டன்பார்க் ...
Read moreDetailsநாட்டின் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது இதன்படி, பதுளை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, ...
Read moreDetailsமண் சரிவில் சிக்கி இரண்டு சிறுமிகள் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) ஹாலிஎல பிரதேசத்தில் பெய்த கன மழை காரணமாக குறித்த இடத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.