Tag: update

காலி-அக்மீமன துப்பாக்கிச் சூடு சம்பவம்-இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிப்பு!

காலி, அக்மீமன, தலகஹ பிரதேசத்தில் பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரி ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு மோட்டார் ...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்தின் நியதிகளுக்கு அமைவாக அரசாங்கம் செயற்படவேண்டியுள்ளது-ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர் சம்மேளனத்துக்கு (FUTA) இடையிலான சந்திப்பொன்று இன்று  ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றதுள்ளது. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தற்போது முகம்கொடுக்கும் பிரச்சினைகள் ...

Read moreDetails

நாட்டில் கருணையுள்ள சமூகம் கட்டியெழுப்பப்பட வேண்டும்-ஜனாதிபதி!

இலங்கை அமரபுர மகா நிக்காயவின் மகாநாயக்க தேரர் பதவிபெற்ற பலாங்கொடை ஸ்ரீ தர்மானந்த வித்யாயதன பிரிவேனாவின் பீடாதிபதியும், ராஸ்ஸகல விகாரையின் மகாநாயக்க தேரருமான வண, கரகொட உயங்கொட ...

Read moreDetails

மூன்றாவது முறையாக சம்பியன்ஸ் கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா அணி!

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி கிண்ணத்தை சுவீகரித்துள்ளது. இறுதிப் போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் ...

Read moreDetails

கம்பஹா பகுதியில் துப்பாக்கிச் சூடு!

கம்பஹா - அக்கரவிட்ட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன்படி இன்று  மாலை இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிள் ...

Read moreDetails

மறுமலர்ச்சியை நோக்கிய பயணத்தில் பெண்களின் ஆதரவு-ஜனாதிபதி!

சர்வதேச மகளிர் தினம் என்பது பெண்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தொழில் செய்யும் நேரத்தைக் குறைத்தல், மிகச் ...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டில் நிலவும் வறட்சியான வானிலையில் தற்காலிக மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் நாட்டில் நிலவும் வறட்சியான ...

Read moreDetails

மேர்வின் சில்வாவிற்கு விளக்கமறியல்!

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை மார்ச் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

Read moreDetails

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நியூசிலாந்து அணி!

ஐ.சி.சி செம்பியன்ஸ் கிண்ண தொடரில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாது இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 50 ஓட்டங்களால் வெற்றிப் பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது. அதன்படி ...

Read moreDetails

மின்சார சபை அதிகாரிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் மின்சார சபையின் அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று  ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இதன்போது எரிசக்தி துறையில் நிலையான மற்றும் நீண்டகால ...

Read moreDetails
Page 11 of 62 1 10 11 12 62
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist