Tag: update

பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

முப்படைகளில் இருந்து சட்டரீதியாக விலகாத 679 முப்படை வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் ...

Read moreDetails

இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி!

2025 சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அதன்படி  இன்றைய தினம்  துபாயில் நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில்  அவுஸ்திரேலியாவை எதிர்கொண்ட ...

Read moreDetails

சலுகை விலையில் அத்தியாவசிய பொருட்கள்-விசேட அறிவிப்பு!

உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அமைவான கொள்கை தீர்மானங்களை எடுப்பதற்காக விவசாய, கால்நடை வளம், காணி மற்றும் நீர்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த மற்றும் வர்த்தக,வாணிப,உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு ...

Read moreDetails

மத மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியை உருவாக்குவதற்கு புதிய வாய்ப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வேண்டுகோளின் பேரில், ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சியொன்றை நடத்த முடிவு ...

Read moreDetails

ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான 14 வாகனங்கள் ஏலம்!

ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான 14 வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து ஒதுக்கப்பட்ட 6 வாகனங்கள், வாகன உதிரிப் பாகங்களை விற்பனை செய்வதற்கான ஏலம்  நடைபெற்றதுள்ளது. அரசாங்கத்தின் செலவுகளை குறைத்தல் ...

Read moreDetails

தேசபந்து தென்னகோனுக்கு பயணத் தடை!

2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி மாத்தறை வெலிகம பகுதியில் நடந்த சம்பவம் தொடர்பாக தேசபந்து தென்னகோனுக்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ...

Read moreDetails

கடுவெல பகுதியில் லொறி மீது துப்பாக்கிச் சூடு!

வத்தளையில் இருந்து லொறி ஒன்றை திருடி தப்பிச் சென்ற நபர் ஒருவர், கடுவெல பகுதியை  கடந்து சென்று கொண்டிருந்தபோது, பொலிஸார் அந்த லொறி மீது துப்பாக்கிச் சூடு ...

Read moreDetails

எரிபொருள் விலைகளில் மாற்றமா?

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இம்மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு ...

Read moreDetails

தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டில் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி நாளை  முதல் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி இன்று ...

Read moreDetails

வைத்தியர்களின் சம்பள கொடுப்பனவுகள் தொடர்பில் ஜனாதிபதியின் தீர்மானம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இதன்போது வைத்தியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்கு ...

Read moreDetails
Page 12 of 62 1 11 12 13 62
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist