Tag: update

மட்டக்குளி-காக்கைத்தீவு பகுதியில் தீ பரவல்!

கொழும்பு 15 - மட்டக்குளி காக்கைத்தீவு பகுதியில்   தீ பரவல் ஏற்பட்டுள்ளது. மட்டக்குளி சமுத்திர (நாரா) பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதியிலே  தீ பரவியுள்ளது. இதனை அடுத்து குறித்த ...

Read moreDetails

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடா?அரசாங்கம் விளக்கம்!

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியொன்றை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. ...

Read moreDetails

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிரொபி கிரிக்கெட் தொடரில் இந்தியா அணி வெற்றி!

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிரொபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் டுபாயில் நடைபெற்று வருகிறது. அதன்படி தொடரின் 5ஆவது லீக் போட்டி இன்று டுபாயில் நடைபெற்றது இந்தப் போட்டியில் ...

Read moreDetails

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தீர்மானம்!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 9 கட்சிகள் இணைந்து போட்டியிடுவதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது. இன்றைய தினம் யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இடம்பெற்ற கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு ...

Read moreDetails

ஒன்பதாவது செம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி:அவுஸ்திரேலிய அணி வெற்றி!

ஒன்பதாவது செம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை எதிர்கொண்டது. ...

Read moreDetails

அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவர் விடுதலை!

ஆறு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த மெண்டிஸ் டிஸ்டில்லரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 3.5 பில்லியன் ரூபாய் வெட் ...

Read moreDetails

“தையிட்டி விகாரையை இடிக்க வாரீர்” சம்பவம்-இரண்டு ஊடகவியலாளர்களிடம் விசாரணை!

"தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் " என முகநூலில் பகிரப்பட்ட பதிவு தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களிடம் பலாலி பொலிஸார் சுமார் 06 மணி நேரம் ...

Read moreDetails

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை வழக்கு:துப்பாக்கிதாரியின் காதலி கைது!

கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்ய வந்த துப்பாக்கிதாரியின் காதலி என்று கூறப்படும் பெண் ஒருவரை மஹரகம பொலிசார் கைது செய்துள்ளனர். பிரதி பொலிஸ் மா அதிபர் கயங்க ...

Read moreDetails

வித்யா படுகொலை வழக்கு-புதிய திருப்பம்!

வித்யா படுகொலை வழக்கின் பிரதான சந்தேக நபரை விடுவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய ...

Read moreDetails

சுகாதாரத் துறை பிரதானிகள் விடுத்துள்ள வேண்டுகோள்!

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் சுகாதாரத் துறை பிரதானிகளுக்கு இடையில் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது. அதன்படி அரச மருத்துவமனைகளில் ...

Read moreDetails
Page 13 of 62 1 12 13 14 62
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist