Tag: updats

கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று சபைகளுக்குமான வாக்காளர் அட்டைகள் கையளிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளுக்குமான வாக்காளர் அட்டைகள் அஞ்சல் திணைக்களத்திடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது அதன்படி மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் வைத்து மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் வே.சிவராசா ...

Read moreDetails

இலங்கை ‘ஏ’ அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் முக்கோண ஒருநாள் தொடரில் இலங்கை 'ஏ' அணி ஆப்கானிஸ்தான் 'ஏ' அணியினை 6 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றதுள்ளது ஐக்கிய அரபு இராச்சியத்தில் ...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டில் இன்று மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய ...

Read moreDetails

சிறைக் கைதிகளை உறவினர்கள் பார்வையிடுவதற்கு (open visit) என்னும் திட்டம் அறிமுகம்!

நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ள சிங்கள தமிழ் புத்தாண்டையொட்டி சிறைச்சாலைகளில் உள்ள சிறைக் கைதிகளை உறவினர்கள் (open visit) என்னும் திட்டத்தின் ஊடாக பார்வையிடுவதுடன் கைதிகளுடன் ...

Read moreDetails

காத்தான்குடியில் மீனவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை நடுத்துறை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது தவறி விழுந்து காணாமல் போன மீனவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்றிரவு கடலுக்கு ...

Read moreDetails

நீச்சல் குளத்தில் மூழ்கி 18 வயதான சிறுவன் மரணம்!

வவுனியா தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருந்த சிறுவன் ஒருவர் நீரில்முழ்கியதில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன் சம்பவத்தில் கண்டி நாவலப்பிட்டியை சேர்ந்த ...

Read moreDetails

பஞ்சாப் கிங்ஸ் அணி இன்று கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கின்றது!

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சண்டிகரில் உள்ள முலான்பூரில் நடைபெறவுள்ளது இதில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்ஸுடன் மோதுகிறது பஞ்சாப் ...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவிப்பு!

நாட்டில் இன்று மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது ...

Read moreDetails

புத்தாண்டை புதிய எதிர்பார்ப்புடனும், புதிய தொலைநோக்குடனும் வரவேற்போம்-பிரதமர்

மலர்ந்துள்ள தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் ஹரினி அமரசூரிய தனது வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். “வளமான நாடு, அழகான வாழ்க்கை”க்காக நாம் ஒன்றிணைந்து செயற்பட்டுவரும் இவ்வேளையில், ...

Read moreDetails

பசிபிக் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான பிஜியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.5 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 174 கிலோமீட்டர் ஆழத்தில் ...

Read moreDetails
Page 11 of 270 1 10 11 12 270
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist