இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
ஹபரணயில் வேனில் மோதி காட்டு யானை உயிரிழப்பு!
2025-12-27
மக்களை அச்சுறுத்திவந்த முதலை சடலமாக மீட்பு!
2025-12-27
அஸ்வசும திட்டத்தின் இரண்டாம் சுற்றுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் இன்றுடன் முடிவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை இணையவழி முறைமைக்கு இதுவரை சுமார் 250,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நலன்புரி நன்மைகள் ...
Read moreDetailsமக்கள் போராட்ட இயக்கத்தினால் நேற்று கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட நால்வரை மார்ச் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை ...
Read moreDetailsமின் இணைப்புகளை வழங்குவதில் இலங்கை மின்சார சபையினால் நுகர்வோரிடமிருந்து அறவிடப்படும் வைப்புத்தொகைக்கான வட்டியை செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை மின்சார நுகர்வோர் சங்கம் உயர் ...
Read moreDetailsஇலங்கை சந்தையில் இந்திய முட்டையின் விலையுடன் ஒப்பிடுகையில் உள்ளூர் முட்டைகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி இந்தியாவில் இருந்து இறக்குமதி ...
Read moreDetails2047க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற இலக்கை பிரதமர் மோடி. நிர்ணயித்துள்ளார் என ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா கம்போஜ் தெரிவித்துள்ளார் ஐ.நாவில் இந்தியா ...
Read moreDetailsஇந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் காற்றின் தரம் தொடர்ச்சியாக மோசமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி புதுடில்லியில் காற்று மாசை ஏற்படுத்தும் துகள்கள் அதிகரித்து வருவதாகவும் எச்சரிக்கை மட்டத்தை அடைந்துள்ளதாகவும் ...
Read moreDetailsமொனராகலை வெல்லவாய தனமல்வில பிரதான வீதியின் வெல்லவாய குமாரதாச சந்தியில் இன்று காலை தனியார் பேரூந்து ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. விபத்து காரணமாக 7 ...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. அதன்படி இந்த சந்திப்பு இன்று பிற்பகல் ...
Read moreDetailsகோட்டை புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் 2 பிக்குகள், 3 பெண்கள் உள்ளிட்ட 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் இதேவேளை ...
Read moreDetailsஅதிமுக கூட்டணியில் விருதுநகர் தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அத்தொகுதியில் போட்டியிட மறைந்த விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் இன்று விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார் நடைபெற ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.